Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-8

Advertisement

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா
என்னா ஒரு அறை?
அவளை அங்கே அடிச்சது இங்கே எனக்கு வலிக்குதே
அட ராமா
என்னப்பா இந்த மதிப் புள்ளை சினையாக இருக்கும் மாட்டுடன் செல்ஃபீ எடுக்கிறேன் செல்லாத போட்டோ எடுக்கிறேன்னு கீழே விழுந்து புதையல் எடுக்கப் பார்த்தாளே
எம்புட்டு துட்டு கெடைச்சது, மதி ஆத்தா?
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன்
ஏண்டாப்பா ராஜவர்மா
உனக்கோ அவளைக் கண்டால் பிடிக்கலை
"நண்பனே எனதுயிர் நண்பனே வினோத்து
இவளாலே பைத்தியமானாயே எனதுயிர் நண்பனே"-ன்னு பாடிக்கிட்டிருந்தாயே
மதுவந்தியின் மீது பாசம் நேசம் வழுக்கல் எல்லாம் எப்பொழுது உனக்கு வந்தது, ராஜா?
பார்த்துப்பா
நொம்பவும் வழுக்கிடப் போவுது
 
ஆமாம் மலைக்கோவில் அம்மனிடம் என்ன வரம் கேட்டாய், டூப்ளிகேட் மதுப் பெண்ணே?
உன்னை ராஜவர்மன் கல்யாணம் செய்துக்கணும்ன்னா?
அதுக்கு நீ அவனோட சொந்தமாக இருக்கணுமே
நீ யாரோ எவரோ
அகல்யாக்கிட்ட சொல்லாட்டி பரவாயில்லை
என்னிடம் மட்டும் சொல்லும்மா
எனக்கு பரிசுலாம் வேண்டாம்
 
Last edited:
எவன் அவன் பழனிசாமி?
திருத்தணிசாமி?
பார்வையிலேயே பெண்ணைத் துகில் உரியறானே பொறம்போக்கு
அவன் கண்ணு ரெண்டையும் நோண்டி எடுத்து காக்கைக்கு போடணும்
இவன் லட்சணம் தெரிஞ்சுதான் ராஜா இவனை வெளிவாசல்ல உட்கார வைச்சு பேசுறான்

ஹா ஹா ஹா
மேய்க்கறது எருமை இதிலே வேற பெருமை
செம வஜனம், நிலா டியர்
 
Last edited:
ஆமாம் மலைக்கோவில் அம்மனிடம்
என்ன வரம் கேட்டாய், டூப்ளிகேட் மதுப் பெண்ணே?
உன்னை ராஜவர்மன் கல்யாணம் செய்துக்கணும்ன்னா?
அதுக்கு நீ அவனோட சொந்தமாக இருக்கணுமே
நீ யாரோ எவரோ
அகல்யாக்கிட்ட சொல்லாட்டி பரவாயில்லை
என்னிடம் மட்டும் சொல்லும்மா
எனக்கு பரிசுலாம் வேண்டாம்
Unga kitta sollamala ka???
 
Top