Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-25

Advertisement

மதுமித்ரா ஒரு சரியான லூசு
மதுவந்தி சொன்னால் இவளுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனது?
கூடவே இருந்து பாசத்தைக் கொட்டும் அப்பன் மீது மதுவந்திக்கு இல்லாத அக்கறை சர்க்கரை பாசம் மதுமித்ராவுக்கு மட்டும் ஏன் எதுக்கு இருக்கணும்?
ராஜசேகர் ஒரு பீத்தல் மனிதன்
பெற்ற தாயும் இல்லாத நிலையில் மகளை கவனிக்காமல் விட்ட அரக்கன்
பணமும் அழகும் இருக்கும் திமிரில் பல ஆண்களை சுற்றலில் விட்ட மதுவந்தி
ஒரு சுயநலப் பேய்
ஒருத்தன் கூடவா இவளைப் பழி வாங்கலை?
ஆனால் இவள்ன்னு நினைத்து மதிக்கு தொந்தரவு கொடுப்பாங்களோ?
ஆணவமும் பணத்திமிரும் பிடித்த பிரமீளாவெல்லாம் ஒரு பெண்ணே இல்லை
 
:love: :love: :love:

நிலாவும் அவஙக மனசாட்சியும்... (கற்பனை)
மனசாட்சி : நம்ம, வாசகர்கள் இருக்காங்கள்ள..???
நிலா : ஆமா அவங்களுக்கென்ன??
மனசாட்சி : நம்ம வாசகர்களை பத்தி என்ன நெனைக்கிற நிலா???
நிலா : என்ன புதுசா கேள்வி கேக்குற?? அவங்களை பத்தி நினைக்க, என்ன இருக்கு???
மனசாட்சி : அவங்க குணம் பத்தி..
நிலா : என்னமோ ஆகி போச்சு உனக்கு??
மனசாட்சி : சொல்லு நிலா
நிலா : நல்ல இளிச்சவாய புள்ளைங்க.. நம்ம என்ன சொன்னாலும் நம்புவாங்க.. நமக்கு கிடைச்ச அடிமைங்க...
மனசாட்சி : ?????
Inga vanga ukanthu pesuvom..kutra panchayathai..virida jamukalathai..kondu vada antha sombi..iniku oru mudivu theriyanum enaku..oruthanga ennana en face ku ithu set agala nadikurenu soluranga..neenga milakai araikurean vasaga pillainga ilichavai pillainga..namburanga solluringa..
Iniku oru mudivu theriyanum sollunga naan enna pannane..enna nambavachen..tell me the reason..???????????evlo neram than valikatha mathiriye nadikurathu
 
மதுமித்ரா ஒரு சரியான லூசு
மதுவந்தி சொன்னால் இவளுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனது?
கூடவே இருந்து பாசத்தைக் கொட்டும் அப்பன் மீது மதுவந்திக்கு இல்லாத அக்கறை சர்க்கரை பாசம் மதுமித்ராவுக்கு மட்டும் ஏன் எதுக்கு இருக்கணும்?
ராஜசேகர் ஒரு பீத்தல் மனிதன்
பெற்ற தாயும் இல்லாத நிலையில் மகளை கவனிக்காமல் விட்ட அரக்கன்
பணமும் அழகும் இருக்கும் திமிரில் பல ஆண்களை சுற்றலில் விட்ட மதுவந்தி
ஒரு சுயநலப் பேய்
ஒருத்தன் கூடவா இவளைப் பழி வாங்கலை?
ஆனால் இவள்ன்னு நினைத்து மதிக்கு தொந்தரவு கொடுப்பாங்களோ?
ஆணவமும் பணத்திமிரும் பிடித்த பிரமீளாவெல்லாம் ஒரு பெண்ணே இல்லை
Akka y this much of kopam..iniku ore konthalipula irukinga..cool..cool..elorayum vachu seiyalam..???
 
Top