Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-24

Advertisement

அடேய் ராஜா ஹாஸ்பிடலில் மிஸஸ் ராஜவர்மன்னுதானே பெயர் கொடுத்திருக்கிறாள்
அப்புறம் எதுக்குடா அவளைத் திட்டுறே, ராஜா
ஸோ பொண்டாட்டியையும் பிள்ளையையும் ராஜா வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போறான்
மரகதம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க
அண்ணன் மகளைத்தானே மகன் கண்ணாலம் கட்டியிருக்கிறான்
அந்த மகள் எந்த பெண்டாட்டிக்கு பிறந்திருந்தால் என்ன?
அடங்காப்பிடாரி பணத் திமிர் ஆணவம் பிடித்த பிரமீளாவை விட மதியின் அம்மா நிச்சயம் நல்லவளாகத்தான் இருந்திருப்பாள்
மதியின் அம்மா உயிருடன் இல்லையோ?
ஹப்பா எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் ரொம்பவே நல்லவனான எங்கள் தன்மானச் சிங்கம் பாண்டிக்கும் ஒரு ஜோடி கிடைச்சாச்சு
யம்மா மீனா
பாண்டி ரொம்ப நல்லவன்ம்மா
அப்புராணி
அப்போ இந்த அழகிய "உயிர் நிறைகிறேன் அழகா" நாவல் முடியப் போகுதா, நிலா டியர்?
இன்னும் எத்தனை லவ்லி அப்டேட்ஸ் தருவீங்கப்பா?
 
Last edited:
:love: :love: :love:

யார் இவங்க?? ( வாசகர்களை பார்த்து )
கேட்க்குறாங்கள்ள.. சொல்லு நிலா, நான் மிளகாய் அரைக்க, தலையை கொடுத்த கேணையன் இந்த வாசகர்கள்தான்னு சொல்லு நிலா சொல்லு.. :p:p
 
Last edited:
Top