Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-21

Advertisement

Nilasubramanian

Well-known member
Member
வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க, இன்று ஒரு அத்தியாயம் பதிந்துள்ளேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்றிலிருந்து, உங்கள் குழப்பங்களுக்கான விடைகள் கிடைக்க ஆரம்பிக்கும். முதல் குழப்பத்திற்கான முதல் சாவி, இதோ.படித்துவிட்டு, அவசியம் கருத்துக்களை பகிரவும்.Thanks for all likes and comments.. :) :) :)

உயிர் நிறைகிறேன் அழகா-21
 
ஹா ஹா ஹா
ஒரு வழியா பூனைக்குட்டி வெளியிலே வந்துடுச்சா?
நான் நினைத்தது போலவே மதுவந்தி வேற மித்ரமதுமதி வேற
ஆமாம் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்களோ?
இளமையில ராஜசேகர் செய்த இனிமையான தப்பின் விளைவுதான் மித்ரமதுமதி பெண்ணா?
மதியின் வயிற்றில் ராஜவர்மனின் வாரிசு வளருதா?
அதுக்குத்தான் மீனா மதியை அடிச்சாளா?
இந்த மீனா நடராஜனின் மகள்தானே
தன் ஒரு மகள் மதுவந்திக்கு பதிலாக இன்னொரு மகள் மித்ரமதுமதி மரகதம் தங்கையின் வீட்டுக்கு போனது ராஜசேகருக்கு தெரியுமா?
 
Last edited:
Top