நன்றி நன்றி 
உயிரின் துளி காயும் முன்பே ... 3 -
tamilnovelwriters.com
உயிரின் துளி காயும் முன்பே ... 3 -

உயிரின் துளி காயும் முன்பே …3 - Tamil Novels at TamilNovelWriters
நேரத்தோடு வந்துவிடுவேன் என்ற அலக்நந்தாவை இன்னும் காணவில்லை, நேரம் இரவு ஏழு மணியை கடந்துகொண்டிருந்தது அவளுடைய அலைபேசிக்கு பலமுறை அழைத்து அவர் ஓய்ந்துவிட்டார். காலேஜ் பாகில் வைத்திருந்த செல்போன் அடித்து அடித்து உயிரை விட்டுவிட்டது , பயம் மெல்ல அவரை பிடித்து ஆட்ட பெரும் யோசனைக்கு பிறகு...