Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 5

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயம் இதோ... படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்றைய பதிவிற்கு கருத்துக்களை கூறிய அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....

(மூங்கில் புன்னகையே கதைக்கு ஒரு டீசர் மாதிரித்தான் கொடுத்திருக்கறேன் நட்புக்களே..! அதுக்கு பதிவு வரலைன்னு கேட்குறிங்க. அந்த ஸ்டோரி க்கு கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ற மாதிரி ஆகிவிட்டது. சில தகவல்கள் உண்மையாக தேவைப்பட்டது. அதனால் தான் கொஞ்சம் தாமதம். சாரி நட்புக்களே.)

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 5 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

அடேய் இப்டியாடா பார்த்துட்டு வருவே......
கும்முன்னு இருக்காளா??? மொவனே இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சுது கதகளி ஆடிடுவா......

கல்யாணமே வந்துடுச்சா??? ரெண்டு பொண்ணுங்க கல்யாணமா???
கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறானே சந்தோஷத்துல.....
கல்யாணம் பண்ணிட்டு படிக்க வைப்பானாமா...... நிஜமாவா ;););)

இந்த சாந்தா இருக்கே பொம்பளை..... அவசர குடுக்கை மாதிரி கல்யாணம் பண்ணிவச்சுக்கிட்டு இப்போ தங்கச்சி தனியா தானே இருக்கா..... இவளுக்கு என்ன எப்போ பாரு அவரையே வம்பிழுக்கிறது..... திருநீறு அடிச்சிருப்பாளாம்...... அப்படியே மயங்கிட போறாரு வீட்டுக்காரரு.......
இப்படியே பேசுனா அப்புறம் புருஷன் மொத்தமே அங்கேயே போய்டப்போறான்......
 
Last edited:
Top