Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 15

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

fb, messenger ல வந்து எனக்கு கருத்துக்கள் கூறிய அனைத்து நட்புகளுக்கும், பாராட்டிய நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். அதிலும் கடந்த மூன்று நாட்களாக நானே எதிர்பாராத அளவிற்கு வாழ்த்துக்கள். பெரும்பாலான நட்புக்கள் சொன்னது...உங்க கதைகள் எல்லாமே...' feel good story. very decent writing' அப்படின்ற வார்த்தைகள் தான் அதிகமா இருந்தது.

உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது. ஆனால் உங்க வாயிலா அதை கேட்கும் போது, அப்படி ஒரு சந்தோசம்.
இப்படி ஒரு சந்தோசத்தை குடுத்த உங்களுக்கு நான் என்ன சொல்றது, நன்றியை தவிர... ? ? ? ?

THANK YOU SO SO MUCH DEARS..FOR ALL YOUR LOVE AND SUPPORT.

ஆகாயம் தீயாகவே..! – 15 - Tamil Novels at TamilNovelWriters
 
3ரொம்பவும் விறுவிறுப்பாக கொண்டு போறீங்க சிஸ்....
( இது நேற்றைய ud, அப்போ இன்றைய ud night வருமா...:p :unsure: :ROFLMAO: :love: )
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஓ துவாரகி விக்ரம் இரண்டு பேரும் ஒண்ணா படிச்ச ப்ரெண்ட்ஸ்ஸா?
நான் கூட விக்ரமைத்தான் துவா லவ் பண்ணினாளோன்னு நினைத்தேன்
ஆனால் அம்மிணி அப்பவே ஆதித்யாவைத்தான் சைட் அடிச்சுக்கிட்டு இருந்திருக்குது

அடப்பாவி விக்ரம்
ஒரு சிறந்த டாக்டரா இருந்துக்கிட்டு எதுக்கு நடிக்கப் போனான்?

இப்போ துவாவின் ஆட்டம் என்ன?
அண்ணனுக்கு வைத்த குறியில் சிக்கிய விக்ரம்மை கொன்ற அப்பாவைப் பழி வாங்கணுமுன்னா?

ஆனால் கருணைநாதனை துவா குறைத்து லேசாக நினைத்து விட்டாளோன்னு தோணுது

பதவி கட்சிக்காக அப்பன் என்ன வேணா செய்வான்னு மகளுக்கு தெரியவில்லை
தெரிய வரும் பொழுது துன்பப்படும் மனைவியை ஆதித்யா காப்பாற்றுவானா?

ஆமாம்
ஆதித்யாவை எதிர்கட்சித் தலைவர் வந்து பார்த்து விட்டு போனது திவ்யாவுக்கு எப்படி தெரியும்?

ஆதியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க அவன் வீட்டில் திவ்யா வைத்திருக்கும் உளவாளி யாரு?
ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?
 
Last edited:

Advertisement

Top