தொலை தூரத்தில் கண்டாலும்
உனைக் கண்ட நொடியில்
அலைமோதும் என் உள்ளம்
கொள்ளும் அமைதி.....!
அளவிடாத ஆழமும்
குறையாத வளமும்
நீ கொண்டிருந்தாலும்,
எனைக் கண்ட நொடியில்,
காற்றோடு கைகோர்த்து,
என் பாதம் வருட வர
நீ கொள்ளும் ஆர்ப்பரிப்பு....!
இதுவன்றோ..... நேசம்....!
என் மனமன்றோ உன் வசம்.....!!
உனைக் கண்ட நொடியில்
அலைமோதும் என் உள்ளம்
கொள்ளும் அமைதி.....!
அளவிடாத ஆழமும்
குறையாத வளமும்
நீ கொண்டிருந்தாலும்,
எனைக் கண்ட நொடியில்,
காற்றோடு கைகோர்த்து,
என் பாதம் வருட வர
நீ கொள்ளும் ஆர்ப்பரிப்பு....!
இதுவன்றோ..... நேசம்....!
என் மனமன்றோ உன் வசம்.....!!