Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-39

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-39

தேனு நான் எந்த தப்பு பண்ணலடி... எல்லாம் இந்த அசோக் எரும செஞ்ச வேலை தெரியுமா... நீயும் நானும் ஹோட்டலுக்கு போனோமா அப்ப மணி என்ன..ம்ம் மூனு மணி நம்ம தூங்கிட்டோமா... வழக்கமா எனக்கு 6.00 மணிக்கு தூக்கம் தெளிச்சிடுச்சு... நீ டயர்டா தூங்கிட்டுயிருந்தியா உன்னையே பார்த்துட்டு இருந்தேன்டி.. அப்ப இந்த அசோக் கால் செஞ்சான்..

டேய் மச்சான்.. குட் மார்னிங்டா என்ன வாக்கிங்கா என்று அந்த பக்கம் அசோக் கேட்க..

இல்லடா இப்போதான் எழுந்தேன்... காபி குடிக்கனும் போல இருக்கு...

எப்படிடா இருக்கு ப்ளு ஹில்ஸ் ரெஸார்ட் , பேக் விண்டோ திறந்து வெளியே போய் பாருடா மச்சான்...

சூப்பரா இருக்குடா... தேனு எழுந்தவுடனே போய் பார்க்கிறேன்...

டேய் முதல்ல கதவ திறடா உனக்கே புரியும்.. நீ எங்க இருக்க தெரியுமில்ல கோவா... கோவா...

பேசிக் கொண்டே பின்னாடி கதவை திறந்து வெளியே சென்றான்.. பீச் ஒட்டிய ரிசார்ட் , காலையில் சூரியன் கடலிருந்து மேலே வரும் காட்சி... அங்கே அழகாக போடப்பட்ட சாய்ந்து கொள்ளும் சேர்... காலை வெயில் கதகதப்பா இருக்க... சுற்றியிலும் அழகான குரோடோன்ஸ் செடிகள்.. அதை தாண்டி பீச்...

செமையா இருக்குடா இந்த பீச்...

டேய் இனியா நம்ம ரொம்ப நாள் ஆசைடா, சூரியனை பார்க்காம சுற்றி பாருடா மச்சான்... அங்க முழுக்க பாரின் பார்ட்டிங்க..

மூச்சை இழுத்து விட்டு இனியன்.. ஹய்யோ மச்சான் எப்படிடா எல்லாம் வெள்ளைக்காரிங்களா இருக்காங்கடா.. வாயில் கையை வைத்துக் கொண்டான்..

என்னடா பார்த்தியா...

ம்ம்.. இப்பதான்டா லைவ்வா பார்க்கிறேன்.. என்ன ஸ்லிம்மா இருக்காங்கடா அதுவும் டூ பீஸ்ல இருக்கிற வெள்ளை பீஸ்ஸூ...

டேய் அவங்க சன் பாத் எடுக்குறாங்கடா...

அவனிடம் பேசி முடித்து, அங்கே போடப்பட்ட சேரில் காலை நீட்டி மேலே சட்டை எதுவும் போடமா வெறும் ஷாட்ஸ் போட்டு சாய்ந்தபடி கையை தலைக்கு பின்னாடி வைத்து அங்கேயிருக்கும் வெளிநாட்டவர்களை ரசித்திருக்க... தீடிரென்று வலது பக்கம் ஒரு பெண் பாலை கேட்ச் பிடிக்க பின்னாடியே வர தடுக்கி இனியன் மேல் விழுந்தாள்...

ஸாரி ஹான்ஸம், சொல்லி இனியனின் சிக்ஸ் பேக்ஸை பார்த்து.. வாவ் சூப்பர் என்று கைகளால் தடவ... தன் தெற்றுப்பல் தெரிய சிரித்தபடி இட்ஸ் ஓகே என்றான்.. அந்த பெண் அவனை பார்த்து கையை அசைத்துக் கொண்டே ஒட...

இவனும் கையை அசைக்க குறுக்கே ஒரு ஆள் நிற்க.. யாரு இது நிமிர்ந்து பார்த்தான்...இரு கையை மார்ப்பின் குறுக்கே கட்டிய படி அவனை வெறித்து பார்த்தாள்...

கடவுளே மாட்டுனோமா, வெறிச்சி பார்க்கிறாளே... சமாளிடா இனியா.. தனக்குள் பேசிய படி... தேனு அங்க பாரேன் இந்த ஒயிட் கேர்ள்ஸ் எப்படி ஸ்வ்மீங் சூட்ல இருக்காங்க... வெட்கமே வராதாடி அவங்களுக்கு....

அப்படியா என்றாள்...

கம்...ஸிட் என்று அவனருகில் உட்கார சொன்னான், உடனே தேனு பரவாயில்ல..

ஆனாலும் தேனு... இந்த மாமாவுக்கு கொடுப்பனையில்லடி... கலெக்டர் வேற ஆயிட்டேன் பாரின் கேர்ள்ஸை எப்படி கல்யாணம் பண்ணுறது.. அவளுங்களும் நம்ம சிட்டிஸன் ஆக மாட்டாங்க...

தேனு ரூமிற்குள் சென்றாள்.. இவனும் அவள் பின்னாடியே செல்ல.... தேனு என்னடி கோவம்.... சிவாவுக்கு போனை போட்டு பேசி முடித்தாள்... பிறகு சூட்கேஸில் தன் துணிகளை எடுத்து வைத்தாள்..

தேனு எங்கடி கிளம்பற.. அவள் பின்னாடியே சுற்றினான்... ம்ம் சென்னைக்கு, நீ ஜாலியா அந்த பொண்ணுங்களை பார்த்துட்டு... இப்போ ஒரு பொண்ணு உன் கட்டிபிடிச்சு நெஞ்சை தடவிட்டு இருந்துச்சே... அதுக்கூட ஹாப்பியா ஹனிமூனை முடிச்சிட்டு வா... நான் கிளம்பறேன்...

திருட்டு முழி முழித்தபடி நின்றிருந்தான்...

நல்லவேளை அசோக் அண்ணா போன் போட்டு சொன்னான்... தங்கச்சி, வெளியே உன் புருஷன் என்ன வேலை செய்யறான் பாரும்மா சொன்னாரு... அப்பறம் தான்டா தெரிஞ்சது உன் வண்டவாளம் எல்லாம்..

டாவா.. ஏய் நான் அங்க உட்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன்... இந்த ஊரு கலெக்டர் எப்படி இந்த டூரிஸம்ம மேனேஜ் பண்ணுறாருன்னு... நாளைக்கே நான் இந்த ஊருக்கு கலெக்டராக மாறினா... அதான் மாமா முன் கூட்டியே யோசிச்சேன்..

பொய் சொல்லாத மாமா... நீ எவளையும் பார்க்கல... வாயை திறந்து ஆன்னு பார்த்திட்டு இருத்தீயே..

ம்ம்.. நீ அந்த மாதிரி போட்டிருந்தா நான் ஏன்டி அவங்களை பார்க்க போறேன்...

என்னது... பிகினி உடையா... உன்கிட்ட பேச ஒண்ணுமில்ல.. இன்னும் ஐந்து நிமிஷத்தில கார் வந்திடும்... நான் கிளம்பறேன்...தேனு ரெடியாக நின்றாள்... இதுதாங்க நடந்தது...

தேனு என்மேல எந்த தப்புமில்லடி என்னை நம்பு...

நீ அப்பவே சொன்னீயே ஒரே நைட்ல இரண்டு பொண்ணோட இருந்தேன்னு.. நீ பெரிய ப்ராடு...

இவள் இடுப்பில் கையை போட்டு தன்னருகில் இழுத்து... தேனு அது சும்மா பொய் சொன்னேன்டி... உன்மையா சொல்லுறேன் நான் கண்ணிப்பையன்டி மூனுநாள் முன்னாடி தான் நீ என்னை கெடுத்து என் ஆண்மையை சூரையாடின... இது நம்ம ஆயா மேல சத்தியம்டி... நான் நல்ல பையன்..

ஆமாம் ஆமாம் சொன்னாங்க நீ ரொம்ப நல்லவன்னு.. அப்பறம் ஏன்டா அண்ணா போன் போட்டு சொன்னான்..

அவளை அள்ளி தன்மீது போட்டுக் கொண்டு.. நான் சொன்னா திட்டக் கூடாது.. அசோகோட கல்யாண அன்னிக்கு, உனக்கும் எனக்கும் எதுவும் நடக்கல தெரிஞ்சி என்னை ரொம்ப காண்டேத்திட்டான்.. என்ன சொன்னா தெரியுமா... பொண்டாட்டிய கரெக்ட் பண்ணத் தெரியல நீயெல்லாம் என்ன கலெக்டருக்குன்னு...

அதுக்கு நீங்க என்ன செஞ்சிங்க மாமா...

ஹனிமூனுக்கு வாழ்த்து சொல்ல ஒரு போட்டோ அனுப்பினேன்... அதுக்குதான் பழிவாங்கிட்டான்... அவன் பழைய லவ்வர் கூட இருந்த போட்டோ போட்டு... ஹனிமூனுக்கு என் வாழ்த்துக்கள் இப்படிக்கு உன் முன்னால் காதலின்னு... அதை சமீ பார்த்துடுச்சு...ஏற்கனவே சமீக்கிட்ட நல்லவன் மாதிரி பில்டப்பு கொடுத்தான் கல்யாணத்திற்கு அப்பறம் தான் லவ் பண்ணுவேன்... இதை பார்த்து சமீக்கு கோவம் வந்திடுச்சு..

அய்யோ , மாமா உன்னால ஏதாவது ப்ராபளம் வரபோகுது...

போடி... அசோக் அன்னிக்கே சமீ கால்ல விழுந்துருப்பான்... ஆம்பளைக்கு தெரியும்டி எப்படி சமாதானம் படுத்த இதோ உன்னை பண்ணுறேன்னே அதுப்போல. தேனுவை கீழே தள்ளி மேலே படற... ஆனா காலையில அசோக்கை பயங்கறமா தீட்டினே தேனுமா... என் பையனுக்கு உன் பொண்னை கட்டிக் கொடுக்க மாட்டேன் சொல்லிடேன்..,

தேனு சிரித்துவிட்டு... இனியன் உதட்டில் முத்தமிட்டு, ஒரு நிமிஷம் மாமா உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன் என்று ரூமிற்குள் சென்றாள்...

என்ன வாங்கி வச்சிருப்பா... பாரின் சரக்கா இருக்குமா.. ஒரு கையை தலையில் ஊன்றி, அவளை எதிர் பார்க்க, கதவை திறந்து தேனு வெளியே வர.

தேனுமா என்று பெட்சீட்டை எடுத்து அவள்மேல் போர்த்தி அவளை கட்டிக்கொண்டான்.. என்னடி இப்படி செய்ற...

நீதானே மாமா சொன்னே அந்த பொண்ணுங்க போடுற பீகினி நான் போடுறதில்லன்னு... இந்த லைட் வெளிச்சத்திலே கூச்சமாயிருக்கு மாமா.. என்னால வெளிய எல்லாம் வர முடியாது. அவளிடமிருந்து பிரிந்து இறுக்கிய முகத்தோட அந்த பக்கமாக பெட்டில் அமைதியாக படுத்துக் கொண்டான் இனியன்.

சிறிதுநேரத்திற்கு பிறகு உடையை மாற்றிவிட்டு தேனு வந்து படுக்க... பத்துநிமிடம் அமைதி அங்கே, இனியன் இந்தபக்கம், அந்தபக்கம் திரும்பி திரும்பி படுக்க, ஒரு கட்டத்தில் மேல் தேனுவின் நேஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்...

சாரிடீ... இனியனின் பிடரி முடியை கொதினாள்.

உன் மனசை காயப்படுத்திட்டேன்... அவங்கள பார்த்தேன் ஆனா எனக்கு எந்த ஃபீலிங்கும் வராதுடி... இந்த ஜென்மம் முடியறவரை உன்கிட்ட மட்டும்தான் வரும்... உன்கிட்டயிருக்கிற பந்தம் உன்னை ஆறுமாசம் குழந்தையா பார்த்தப்பவே வந்தது...

நான் நானாயிருக்கிறது என் தேனுகிட்டதான், கோபமும், சந்தோஷமும், உன்கிட்டதான் தேனு... திரும்பவும் சொல்லுறேன் உன் சின்ன இதயம்தான் என் உலகம்... ஸாரிடீ நான் தப்பு பண்ணிட்டேன் ,

மாமா என்னை பாரு..

க்கும்.. அவளை நிமிர்ந்து பார்க்காமல், நான் கில்டியா ஃபீல் பண்ணுறேன்... நீ எனக்காக மாறாத தேனு... நீ நீயாவே இரு... நான் ரொம்ப பேட்.. உன்னை கஷ்டப்படுத்திட்டேன்..

அவன் நாடியை பிடித்து மாமா... அந்த டிரஸ்ல நான் நல்லாயில்லையா...

தன் கீழ் உதட்டை மடித்து வெட்கப்பட்டு சிரித்தான்..

இனியன் வேறு பக்கம் பார்க்க... சொல்லு மாமா... எப்படியிருந்தேன்.

அவள் நாசியை தன் நாசியால் தேய்த்த படி.. மெதுவாக கும்முன்னு இருந்தடி... அவன் சொல்லிமுடிப்பதற்குள் இனியனின் இதழில் இதழ் சேர்த்தாள் தேனு...

---------

வாரம் இரண்டு முறை சண்டைபோட்டு தேனை கூட்டிக்கொண்டு தன் அத்தை வீட்டுக்கு வந்துவிடுவான்... ஏதாவது சப்பை காரணத்தை சொல்லுவான் ஆனால் தேனுக்காகவே, அவள் ஏக்கம் தெரிந்து கூட்டிவருவான்... வேலை நேரங்களில் அவளை மட்டும் அனுப்பிவைப்பான்.. இரவு எந்த நேரம் ஆனாலும் தேனுவை பார்க்க வந்துவிடுவான்..

பாரு அத்தை எப்படி தொப்பை போட்டிருக்கேன். சாப்புடு மாமா சாப்பிடு மாமான்னு ஒரு நாளைக்கு ஐந்து வேளை சோறு போடுறா... என் சிக்ஸ் பேக்ஸே போயிடுச்சு... அன்னைக்கு கோவால அந்த பொண்ணு தொட்டத்தில இருந்து இப்படி செய்யறா..

உடனே மோகன், மாமா நல்லா உடற்பயிற்சி செய்யுங்க என்றான்...

தினமும் நைட் இரண்டு முறை உடற்பயிற்சி செய்றேன்டா... கரெக்டா தேனு, தேனுவிடம் கேட்க... வழக்கமாக அவளிடமிருந்து முறைப்பு.. சின்ன பையன்கிட்ட என் பேசறான் பாரு..

மூன்று மாதம் சென்றது...

---சிக்க வைக்கிறான்

அடுத்த எபி பைனல் friends. Thanks you for supporting…
 
Last edited by a moderator:
உன்னில் சிக்க வைக்கிற-39

தேனு நான் எந்த தப்பு பண்ணலடி... எல்லாம் இந்த அசோக் எரும செஞ்ச வேலை தெரியுமா... நீயும் நானும் ஹோட்டலுக்கு போனோமா அப்ப மணி என்ன..ம்ம் மூனு மணி நம்ம தூங்கிட்டோமா... வழக்கமா எனக்கு 6.00 மணிக்கு தூக்கம் தெளிச்சிடுச்சு... நீ டயர்டா தூங்கிட்டுயிருந்தியா உன்னையே பார்த்துட்டு இருந்தேன்டி.. அப்ப இந்த அசோக் கால் செஞ்சான்..

டேய் மச்சான்.. குட் மார்னிங்டா என்ன வாக்கிங்கா என்று அந்த பக்கம் அசோக் கேட்க..

இல்லடா இப்போதான் எழுந்தேன்... காபி குடிக்கனும் போல இருக்கு...

எப்படிடா இருக்கு ப்ளு ஹில்ஸ் ரெஸார்ட் , பேக் விண்டோ திறந்து வெளியே போய் பாருடா மச்சான்...

சூப்பரா இருக்குடா... தேனு எழுந்தவுடனே போய் பார்க்கிறேன்...

டேய் முதல்ல கதவ திறடா உனக்கே புரியும்.. நீ எங்க இருக்க தெரியுமில்ல கோவா... கோவா...

பேசிக் கொண்டே பின்னாடி கதவை திறந்து வெளியே சென்றான்.. பீச் ஒட்டிய ரிசார்ட் , காலையில் சூரியன் கடலிருந்து மேலே வரும் காட்சி... அங்கே அழகாக போடப்பட்ட சாய்ந்து கொள்ளும் சேர்... காலை வெயில் கதகதப்பா இருக்க... சுற்றியிலும் அழகான குரோடோன்ஸ் செடிகள்.. அதை தாண்டி பீச்...

செமையா இருக்குடா இந்த பீச்...

டேய் இனியா நம்ம ரொம்ப நாள் ஆசைடா, சூரியனை பார்க்காம சுற்றி பாருடா மச்சான்... அங்க முழுக்க பாரின் பார்ட்டிங்க..

மூச்சை இழுத்து விட்டு இனியன்.. ஹய்யோ மச்சான் எப்படிடா எல்லாம் வெள்ளைக்காரிங்களா இருக்காங்கடா.. வாயில் கையை வைத்துக் கொண்டான்..

என்னடா பார்த்தியா...

ம்ம்.. இப்பதான்டா லைவ்வா பார்க்கிறேன்.. என்ன ஸ்லிம்மா இருக்காங்கடா அதுவும் டூ பீஸ்ல இருக்கிற வெள்ளை பீஸ்ஸூ...

டேய் அவங்க சன் பாத் எடுக்குறாங்கடா...

அவனிடம் பேசி முடித்து, அங்கே போடப்பட்ட சேரில் காலை நீட்டி மேலே சட்டை எதுவும் போடமா வெறும் ஷாட்ஸ் போட்டு சாய்ந்தபடி கையை தலைக்கு பின்னாடி வைத்து அங்கேயிருக்கும் வெளிநாட்டவர்களை ரசித்திருக்க... தீடிரென்று வலது பக்கம் ஒரு பெண் பாலை கேட்ச் பிடிக்க பின்னாடியே வர தடுக்கி இனியன் மேல் விழுந்தாள்...

ஸாரி ஹான்ஸம், சொல்லி இனியனின் சிக்ஸ் பேக்ஸை பார்த்து.. வாவ் சூப்பர் என்று கைகளால் தடவ... தன் தெற்றுப்பல் தெரிய சிரித்தபடி இட்ஸ் ஓகே என்றான்.. அந்த பெண் அவனை பார்த்து கையை அசைத்துக் கொண்டே ஒட...

இவனும் கையை அசைக்க குறுக்கே ஒரு ஆள் நிற்க.. யாரு இது நிமிர்ந்து பார்த்தான்...இரு கையை மார்ப்பின் குறுக்கே கட்டிய படி அவனை வெறித்து பார்த்தாள்...

கடவுளே மாட்டுனோமா, வெறிச்சி பார்க்கிறாளே... சமாளிடா இனியா.. தனக்குள் பேசிய படி... தேனு அங்க பாரேன் இந்த ஒயிட் கேர்ள்ஸ் எப்படி ஸ்வ்மீங் சூட்ல இருக்காங்க... வெட்கமே வராதாடி அவங்களுக்கு....

அப்படியா என்றாள்...

கம்...ஸிட் என்று அவனருகில் உட்கார சொன்னான், உடனே தேனு பரவாயில்ல..

ஆனாலும் தேனு... இந்த மாமாவுக்கு கொடுப்பனையில்லடி... கலெக்டர் வேற ஆயிட்டேன் பாரின் கேர்ள்ஸை எப்படி கல்யாணம் பண்ணுறது.. அவளுங்களும் நம்ம சிட்டிஸன் ஆக மாட்டாங்க...

தேனு ரூமிற்குள் சென்றாள்.. இவனும் அவள் பின்னாடியே செல்ல.... தேனு என்னடி கோவம்.... சிவாவுக்கு போனை போட்டு பேசி முடித்தாள்... பிறகு சூட்கேஸில் தன் துணிகளை எடுத்து வைத்தாள்..

தேனு எங்கடி கிளம்பற.. அவள் பின்னாடியே சுற்றினான்... ம்ம் சென்னைக்கு, நீ ஜாலியா அந்த பொண்ணுங்களை பார்த்துட்டு... இப்போ ஒரு பொண்ணு உன் கட்டிபிடிச்சு நெஞ்சை தடவிட்டு இருந்துச்சே... அதுக்கூட ஹாப்பியா ஹனிமூனை முடிச்சிட்டு வா... நான் கிளம்பறேன்...

திருட்டு முழி முழித்தபடி நின்றிருந்தான்...

நல்லவேளை அசோக் அண்ணா போன் போட்டு சொன்னான்... தங்கச்சி, வெளியே உன் புருஷன் என்ன வேலை செய்யறான் பாரும்மா சொன்னாரு... அப்பறம் தான்டா தெரிஞ்சது உன் வண்டவாளம் எல்லாம்..

டாவா.. ஏய் நான் அங்க உட்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன்... இந்த ஊரு கலெக்டர் எப்படி இந்த டூரிஸம்ம மேனேஜ் பண்ணுறாருன்னு... நாளைக்கே நான் இந்த ஊருக்கு கலெக்டராக மாறினா... அதான் மாமா முன் கூட்டியே யோசிச்சேன்..

பொய் சொல்லாத மாமா... நீ எவளையும் பார்க்கல... வாயை திறந்து ஆன்னு பார்த்திட்டு இருத்தீயே..

ம்ம்.. நீ அந்த மாதிரி போட்டிருந்தா நான் ஏன்டி அவங்களை பார்க்க போறேன்...

என்னது... பிகினி உடையா... உன்கிட்ட பேச ஒண்ணுமில்ல.. இன்னும் ஐந்து நிமிஷத்தில கார் வந்திடும்... நான் கிளம்பறேன்...தேனு ரெடியாக நின்றாள்... இதுதாங்க நடந்தது...

தேனு என்மேல எந்த தப்புமில்லடி என்னை நம்பு...

நீ அப்பவே சொன்னீயே ஒரே நைட்ல இரண்டு பொண்ணோட இருந்தேன்னு.. நீ பெரிய ப்ராடு...

இவள் இடுப்பில் கையை போட்டு தன்னருகில் இழுத்து... தேனு அது சும்மா பொய் சொன்னேன்டி... உன்மையா சொல்லுறேன் நான் கண்ணிப்பையன்டி மூனுநாள் முன்னாடி தான் நீ என்னை கெடுத்து என் ஆண்மையை சூரையாடின... இது நம்ம ஆயா மேல சத்தியம்டி... நான் நல்ல பையன்..

ஆமாம் ஆமாம் சொன்னாங்க நீ ரொம்ப நல்லவன்னு.. அப்பறம் ஏன்டா அண்ணா போன் போட்டு சொன்னான்..

அவளை அள்ளி தன்மீது போட்டுக் கொண்டு.. நான் சொன்னா திட்டக் கூடாது.. அசோகோட கல்யாண அன்னிக்கு, உனக்கும் எனக்கும் எதுவும் நடக்கல தெரிஞ்சி என்னை ரொம்ப காண்டேத்திட்டான்.. என்ன சொன்னா தெரியுமா... பொண்டாட்டிய கரெக்ட் பண்ணத் தெரியல நீயெல்லாம் என்ன கலெக்டருக்குன்னு...

அதுக்கு நீங்க என்ன செஞ்சிங்க மாமா...

ஹனிமூனுக்கு வாழ்த்து சொல்ல ஒரு போட்டோ அனுப்பினேன்... அதுக்குதான் பழிவாங்கிட்டான்... அவன் பழைய லவ்வர் கூட இருந்த போட்டோ போட்டு... ஹனிமூனுக்கு என் வாழ்த்துக்கள் இப்படிக்கு உன் முன்னால் காதலின்னு... அதை சமீ பார்த்துடுச்சு...ஏற்கனவே சமீக்கிட்ட நல்லவன் மாதிரி பில்டப்பு கொடுத்தான் கல்யாணத்திற்கு அப்பறம் தான் லவ் பண்ணுவேன்... இதை பார்த்து சமீக்கு கோவம் வந்திடுச்சு..

அய்யோ , மாமா உன்னால ஏதாவது ப்ராபளம் வரபோகுது...

போடி... அசோக் அன்னிக்கே சமீ கால்ல விழுந்துருப்பான்... ஆம்பளைக்கு தெரியும்டி எப்படி சமாதானம் படுத்த இதோ உன்னை பண்ணுறேன்னே அதுப்போல. தேனுவை கீழே தள்ளி மேலே படற... ஆனா காலையில அசோக்கை பயங்கறமா தீட்டினே தேனுமா... என் பையனுக்கு உன் பொண்னை கட்டிக் கொடுக்க மாட்டேன் சொல்லிடேன்..,

தேனு சிரித்துவிட்டு... இனியன் உதட்டில் முத்தமிட்டு, ஒரு நிமிஷம் மாமா உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன் என்று ரூமிற்குள் சென்றாள்...

என்ன வாங்கி வச்சிருப்பா... பாரின் சரக்கா இருக்குமா.. ஒரு கையை தலையில் ஊன்றி, அவளை எதிர் பார்க்க, கதவை திறந்து தேனு வெளியே வர.

தேனுமா என்று பெட்சீட்டை எடுத்து அவள்மேல் போர்த்தி அவளை கட்டிக்கொண்டான்.. என்னடி இப்படி செய்ற...

நீதானே மாமா சொன்னே அந்த பொண்ணுங்க போடுற பீகினி நான் போடுறதில்லன்னு... இந்த லைட் வெளிச்சத்திலே கூச்சமாயிருக்கு மாமா.. என்னால வெளிய எல்லாம் வர முடியாது. அவளிடமிருந்து பிரிந்து இறுக்கிய முகத்தோட அந்த பக்கமாக பெட்டில் அமைதியாக படுத்துக் கொண்டான் இனியன்.

சிறிதுநேரத்திற்கு பிறகு உடையை மாற்றிவிட்டு தேனு வந்து படுக்க... பத்துநிமிடம் அமைதி அங்கே, இனியன் இந்தபக்கம், அந்தபக்கம் திரும்பி திரும்பி படுக்க, ஒரு கட்டத்தில் மேல் தேனுவின் நேஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்...

சாரிடீ... இனியனின் பிடரி முடியை கொதினாள்.

உன் மனசை காயப்படுத்திட்டேன்... அவங்கள பார்த்தேன் ஆனா எனக்கு எந்த ஃபீலிங்கும் வராதுடி... இந்த ஜென்மம் முடியறவரை உன்கிட்ட மட்டும்தான் வரும்... உன்கிட்டயிருக்கிற பந்தம் உன்னை ஆறுமாசம் குழந்தையா பார்த்தப்பவே வந்தது...

நான் நானாயிருக்கிறது என் தேனுகிட்டதான், கோபமும், சந்தோஷமும், உன்கிட்டதான் தேனு... திரும்பவும் சொல்லுறேன் உன் சின்ன இதயம்தான் என் உலகம்... ஸாரிடீ நான் தப்பு பண்ணிட்டேன் ,

மாமா என்னை பாரு..

க்கும்.. அவளை நிமிர்ந்து பார்க்காமல், நான் கில்டியா ஃபீல் பண்ணுறேன்... நீ எனக்காக மாறாத தேனு... நீ நீயாவே இரு... நான் ரொம்ப பேட்.. உன்னை கஷ்டப்படுத்திட்டேன்..

அவன் நாடியை பிடித்து மாமா... அந்த டிரஸ்ல நான் நல்லாயில்லையா...

தன் கீழ் உதட்டை மடித்து வெட்கப்பட்டு சிரித்தான்..

இனியன் வேறு பக்கம் பார்க்க... சொல்லு மாமா... எப்படியிருந்தேன்.

அவள் நாசியை தன் நாசியால் தேய்த்த படி.. மெதுவாக கும்முன்னு இருந்தடி... அவன் சொல்லிமுடிப்பதற்குள் இனியனின் இதழில் இதழ் சேர்த்தாள் தேனு...

---------

வாரம் இரண்டு முறை சண்டைபோட்டு தேனை கூட்டிக்கொண்டு தன் அத்தை வீட்டுக்கு வந்துவிடுவான்... ஏதாவது சப்பை காரணத்தை சொல்லுவான் ஆனால் தேனுக்காகவே, அவள் ஏக்கம் தெரிந்து கூட்டிவருவான்... வேலை நேரங்களில் அவளை மட்டும் அனுப்பிவைப்பான்.. இரவு எந்த நேரம் ஆனாலும் தேனுவை பார்க்க வந்துவிடுவான்..

பாரு அத்தை எப்படி தொப்பை போட்டிருக்கேன். சாப்புடு மாமா சாப்பிடு மாமான்னு ஒரு நாளைக்கு ஐந்து வேளை சோறு போடுறா... என் சிக்ஸ் பேக்ஸே போயிடுச்சு... அன்னைக்கு கோவால அந்த பொண்ணு தொட்டத்தில இருந்து இப்படி செய்யறா..

உடனே மோகன், மாமா நல்லா உடற்பயிற்சி செய்யுங்க என்றான்...

தினமும் நைட் இரண்டு முறை உடற்பயிற்சி செய்றேன்டா... கரெக்டா தேனு, தேனுவிடம் கேட்க... வழக்கமாக அவளிடமிருந்து முறைப்பு.. சின்ன பையன்கிட்ட என் பேசறான் பாரு..

மூன்று மாதம் சென்றது...

---சிக்க வைக்கிறான்

அடுத்த எபி பைனல் friends. Thanks you for supporting…
Nirmala vandhachu ???
 
ஹாஹாஹா.... பிராடு பையன்.... தெரியும் கோவால ஜிங்கிலிய பார்த்து ஜொள்ளு விட்றுப்ப அதான் தேனு முறுக்கிக்கிச்சுண்ணு.....
அசோக்கும் இனியணும் நண்பேன்டா காலச்சிக்கரத பார்க்கும் போது சாரி படிக்கும் போது சிரிப்பு தான்
மூன்று மாதம் பிறகு...
அடுத்த கட்டம் அது தானே......
அதுக்குள்ள முடிய போகுதா.....
விறுவிறுப்பாக போனதுனாள தெரியவே இல்லை......
சூப்பர் sis
 
Top