எப்போ காதல் மன்னா....... எப்படி பேரன் வரப்போறானா....
பேச்சு மட்டும்தான் மீரா கிட்ட.......
இன்னும் விஷயத்தை அம்மா கிட்ட சொல்லக்காணோம்.......
டேய் ஏண்டா எல்லோரையும் டென்ஷனிலேயே வச்சிருக்க.....
எல்லோரும் விடுற சாபம் உன் வாழ்க்கைல விளாயாடிட போகுது......
Last edited: