Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 11 2

Advertisement

:love: :love: :love:

அவங்க மூணு பெரும் சாப்பிட்டாங்களா :p:p:p
இதிலெல்லாம் நீ ரொம்ப அக்கறை காட்டுற.......
ஆனால் அவ பார்க்கிறதே மட்டும் கண்டுக்கமாட்டேங்குற......

அம்மாடி உன்னை கண்ணாலே தின்னுடுவா போல :p:p:p
கார்த்திக் மாதிரி நீயும் ஒரு கண்ணாடி போட்டுக்கலாம்......

அடப்பாவமே இந்த சேதுபதி லவ் ரொம்ப பெரிய லவ் போல......
பாட்டி இப்படி அம்பலப்படுத்துறாங்க.....

அடடா அலர் பார்க்கிறது அகிலன் கண்ணில் சிக்கிடுச்சே.......
இவன் தான் அந்த பியூஸ் போன லைட் க்கு பியூஸ் கட்டிவிடனும் போல......
தாரகன் கண்டுக்காமல் விட்டால் அலர் பார்க்கமாட்டான்னு நினைச்சுட்டான் போல........
அவ விடுவேனா உன்னை னு விடாமல் பார்க்கிறா.......

நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் உன்ன பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்.....
 
Last edited:
hi ….. mallieeee
இளா கிட்ட எல்லாம் இனிமையாத்தான்
பேசுறான்…
“ தீவிரவாதி” அலரைக் கண்டாதான்
அரண்டு போறான் …..;):p
 
Last edited:
தாரகனுக்கு அலர் பற்றி எல்லாமே புரிந்துவிட்டதுதானே மல்லி மேடம்?
சங்கரி பாட்டி இந்த பதிவில் கலக்கிட்டீங்க போங்க..சேதுபதியின் இரகசியத்தை பிள்ளைகள்முன் கடை பரப்பி விட்டுவிட்டீர்களே..தேவகி அதற்கு ப்தில் அளிப்பது அருமை.
 
தாரகன் அகிலனுக்கு அலர் தன்னை பார்ப்பது தெரியக்கூடாதுனு நினைத்தான் இப்பொழுது அவனுக்கு அலர் பார்ப்பதின் அர்த்தம் புரிந்துவிட்டதோ ?????????
 
Top