Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ32 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Semma epi:love::love:
அந்த 3 பேர்
யாரு
இப்பவும் சத்தம் வருது
சொந்த வீட்டில் உள்ள ஆள் தான் ஒட்டு கேட்பதோ..
 
வெரி நைஸ் யூடி. இப்படியா இரண்டும் பேரும் ஓபன் ப்ளேஸ்ல பேசுறது எதோ வில்லங்கம் கேட்டுவிட்டதுபோல அது எப்போ தீபிடித்து எரிய போகுதோ தெரியவில்லையே!!!
 
துளசி அது செய்தது கரெக்ட் என்று பேசி கொண்டே போகுது!!! ஈசியாக திருமணம் முடிவாகி விட்டதால் மூர்த்தி சாருடன் செய்ய போகும் திருமணத்தில் அருமை தெரியவில்லை!!! துளசிக்கு பிரச்சனை வரும் போது மட்டும் பொலம்ப வேண்டி கிடக்குது!!! எங்கே போனுலும் பிரச்சனையை கூட்டிட்டே வருதே!!! மூர்த்தி சாருக்கு ஓரு அவமானம் வந்துவிட்டால் இந்த கோமல் என்ன பண்ணுவா???
 
Top