Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் - 6.

Advertisement

நான் நினைத்த கத்தி இது இல்லை சிஸ். ஒரு புத்தகத்தில் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் சிஸ்.

அந்த கத்தி இதைவிட சின்னது. கைக்கு அடக்கமா, ரொம்ப மெல்லியதா, ரொம்ப கூர்மையா, ரொம்ப அழகா இருந்தது.


ஆனா அந்த கத்தி image கிடைக்கவில்லை சிஸ்.



இந்த கத்தி நம்ம கையவிட்டு நளுவாது, அதனால தான் இதை போட்டேன் சிஸ். நல்லா இருக்கா?


ரொம்ப ரொம்ப முக்கியம் சிஸ்
நல்லா இருக்கு சகோ கத்தி, ஆமா கத்தி ரொம்ப முக்கியம்ல அது இல்லை என்றால் கோழி, ஆடு, காயெல்லாம் எப்படி வெட்டுவது....:D:D:D:p:p......
 
Top