Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அத்தியாயம் 1.1

Advertisement

ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு
நாட்டுப்புறப்பாடல்களும் அருமை,
பூர்ணிமா டியர்
கி.வா.ஜ. இவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்ன்னு இப்போத்தான் தெரியும்ப்பா
ஊரில் உள்ள பிள்ளைகளை தன் மக்கள் போல உமா கண்டித்து அரவணைப்பது சூப்பர்
பார்றா
வயல் வேலையும் செய்யுறாள்
பிள்ளைகளுக்கு உமா டியூஷனும் நடத்துறாள்
அப்புறம் லேப்டாப்பில் என்ன செய்யப் போறாள்?
இந்த உமா என்ன அஷ்டாவதானியா?
 
ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு
நாட்டுப்புறப்பாடல்களும் அருமை,
பூர்ணிமா டியர்
கி.வா.ஜ. இவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்ன்னு இப்போத்தான் தெரியும்ப்பா
ஊரில் உள்ள பிள்ளைகளை தன் மக்கள் போல உமா கண்டித்து அரவணைப்பது சூப்பர்
பார்றா
வயல் வேலையும் செய்யுறாள்
பிள்ளைகளுக்கு உமா டியூஷனும் நடத்துறாள்
அப்புறம் லேப்டாப்பில் என்ன செய்யப் போறாள்?
இந்த உமா என்ன அஷ்டாவதானியா?
ஒரு வேலையை மட்டும் நம்பினா எப்படி சிஸ் மூனுபேருந்தான் படிக்க வைக்கமுடியும்?. டியூசன் நாளுபேரும் சேர்ந்து எடுக்கராங்க சிஸ். லேப்டாப்பில் online job பன்றா.



அஷ்டாவதானி?
 
Top