வெற்றி மாறன் பாவம்
அவனிடம் எந்த குற்றமுமில்லை
சிறு வயதிலிருந்து ஒதுக்கிய தந்தை திடீர்னு பாசம் காட்டவும் வெற்றி ஏமாந்துட்டான்
மித்ரா பெரிய பணக்காரியா?
ஏன் தன்னைப் பற்றி வெற்றியிடம் இதுவரை மித்ரா ஒண்ணும் சொல்லவில்லை?
இவள் காலங்கடந்து சொல்லும் பொழுது அவன் நம்புவானா?