Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 24 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
Last edited:
மித்ராதான் சூப்பர்ன்னு பார்த்தால் மூத்த மருமகள் திவ்யாவும் சூப்பரோ சூப்பர்தான்
மித்ரா கோடு போட்டால் திவ்யா ரோடே போட்டிருவாள் போலவே
என்ன கார்த்திகா டியர் இந்த சொத்தை சொபாபதியை வைதேகி இப்படி நம்புறாங்களே
அப்போ அந்த பச்சை பெயிண்ட் அடிச்ச வீட்டில் என்ன ரகசியம் இருக்கு?
 
Last edited:
ஹப்பாடா வைதேகியின் பிள்ளைகளின் வாழ்வு மலர்ந்து விட்டது
வைதேகி ஹேப்பி
மீயும் ஹேப்பி
அசோக்கும் கருப்புசாமியிலிருந்து விடுதலை கிடைத்து மொரீஷியஸ் போயிடுவான்
இன்னும் குட்டித் தங்கை சாந்தி மட்டும்தான் பாக்கி
சொத்தை சொபாபதியை எதிர்பார்க்காமல் நாலு அண்ணன்களும் சேர்ந்து சாந்திக்கு நல்லது செய்யலாமே
 
Top