மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
அடப்பாவி
பீமா ரெட்டி யுவன் நாயக்கின் அப்பாவா?
மகாபாரதத்தில் அந்த பீமன் பொண்டாட்டியின் மானம், கௌரவம் காக்க எதிரியை அழித்தான்
இந்த பீமா ரெட்டி பொண்டாட்டியை பணத்துக்காக முதலாளி கூட சேர்த்து விட்டதுமில்லாமல் மாசமாயிருக்கும் பொண்டாட்டியை ஈவிரக்கம் இல்லாமல் விபச்சார விடுதிக்கும் அனுப்பிட்டானே
ரெட்டிக்கு யுவன் கொடுத்த தண்டனை சரிதான்
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, கார்த்திகா டியர்?
இன்னும் எத்தனை லவ்லி அப்டேட்ஸ் வரும்ப்பா?