அதுக்கு முன்ன கல்யாணமே முடிஞ்சிடுமே, Thank youபேச்சிஎன்ன நடந்ததுன்னு தெரியாம மோசமா பேசுறாங்க பணம் காசுக்கு தான் மதிப்பு இவங்ககிட்ட பாவம் நளினி.....
நிகர் இந்த பிரச்சனையை சமாளிச்சுட்ட நாளைக்கு உன்னோட லவ் தெரிய வரும் போது இன்னொரு பஞ்சாயத்து வருமே![]()
அப்படி நடக்குமா பார்ப்போம், நன்றிஅது சரி, இப்ப இவங்க வீட்டுப் பிள்ளை நிகர்ஒருதலையா நயாவை காதலிக்கிறான்ங்கற உண்மை தெரிஞ்சதுன்னா, சொத்துக்காத்தான், நளினி குடும்பம் நிகரை வளைச்சுப் பிடிச்சுட்டாங்கற வார்த்தைஉண்மையாயிடும் தானே...?
![]()