உன் விரிந்த சிறைகரங்களில்
கண்விழித்தபோது.....
உன் ஒற்றைவிரல் பற்றி இருபாதம்
சிறுநடை பழகும்போது.....
பாதுகாப்பாய் உன் அரவணைப்பில்
நகரும் நாட்களோடு நானும் உன் தோள் உயரம் வளர்ந்துவிட்டேன்...
இருப்பினும்....
அப்பா என்றழைக்கும் ஒவ்வொரு நொடியும் உன் விரல் தேடும்
சிறுமழலை தான் நான்.....
உன் பாதசுவடுக்குள் அடங்கிவிடும்
சிறுதீவு தான் நான்...
வடிக்க இயலா சிற்பக்கவிதை என் தந்தையவன்.....
கண்விழித்தபோது.....
உன் ஒற்றைவிரல் பற்றி இருபாதம்
சிறுநடை பழகும்போது.....
பாதுகாப்பாய் உன் அரவணைப்பில்
நகரும் நாட்களோடு நானும் உன் தோள் உயரம் வளர்ந்துவிட்டேன்...
இருப்பினும்....
அப்பா என்றழைக்கும் ஒவ்வொரு நொடியும் உன் விரல் தேடும்
சிறுமழலை தான் நான்.....
உன் பாதசுவடுக்குள் அடங்கிவிடும்
சிறுதீவு தான் நான்...
வடிக்க இயலா சிற்பக்கவிதை என் தந்தையவன்.....