1
அன்றும் டாக்டர். அர்ஜுன், கவுன்சிலிங்-க்கு வந்த ஒருவருடய மன இறுக்கத்தை தளர்த்துவதற்காக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச பேச கவுன்சிலிங்-க்கு வந்தவருக்கு கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டியது. அவர் வெளியில் செல்லவும், கவுன்சிலிங்-க்கு வந்தவருடைய அப்பா,
“நன்றி டாக்டர் அய்யா..!!! என் புள்ள...