அலை – 23
திருமணம் முடிந்து எப்படி இரண்டரை மாதம் கடந்ததேன்றே தெரியவில்லை நேத்ராவிற்கு. மறுவீடு, கோவில் பூஜை, தேன்நிலவு, உறவினர் வீட்டு விருந்துகள் என அது இது என்று அனைத்தையும் நினைக்கவே இப்போது மலைப்பாய் இருந்தது நேத்ராவிற்கு.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார் போன்று எங்கும்...