?கைதி-2?
சிறையில் சிக்கித் தவிக்கும் கைதி
எனை காக்க வருபவன்
காவலனா??? ராவணனா???
"அண்ணா சாரி என்னால தான் இதெல்லாம்" என்றாள் மிருணா வருத்தமாக.
"உன்னால்ல ஒன்னும் இல்லடா விடு பார்த்துக்கலாம்" என்றான் அமர் சமாதானமாக.
"என்னாச்சு??? அமர்.... " என்று பதறி கலங்கிய கண்களுடன் கோதை (அமரின் அம்மா)...