தேனிலவு கண்டு மோக உறவு கொண்டு இன்பத்தேன் உண்டு
பின் விளைவால் இரண்டு மகன்கள் எனை அப்பா என்றனர்
என் மனைவி அன்பு உணவால் என்னை கட்டி போட்டாள் பிள்ளைகளை அருமை தாய்மை உணவால் வளர்த்தாள் இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என் மனைவி
வீட்டுக்கு உழைத்து மெலிந்தாள் , நான் குறிக்கோளின்றி பிழைப்பு முடித்து பின்னர் ஞானம் பெற்று வாழ்கிறேன்!
joyram
பின் விளைவால் இரண்டு மகன்கள் எனை அப்பா என்றனர்
என் மனைவி அன்பு உணவால் என்னை கட்டி போட்டாள் பிள்ளைகளை அருமை தாய்மை உணவால் வளர்த்தாள் இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என் மனைவி
வீட்டுக்கு உழைத்து மெலிந்தாள் , நான் குறிக்கோளின்றி பிழைப்பு முடித்து பின்னர் ஞானம் பெற்று வாழ்கிறேன்!
joyram