அட நான் சிரிச்ச சத்தத்தில குடும்பமே என்ன லூசாட்டம் பார்க்குது..,..?????கவிதையாய் ஒரு நிச்சயம்.
ஆனா, உங்க குடில் போட்டோ பார்த்துட்டு "மக்கும் நமக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா. குடில் உள்ள போகும் போது சல்வார் சிக்கி, சைட்ல உருண்டு, கீழ விழ, குடில போர்வையா போர்த்தி கிட்டு இருக்க நம்மள தோண்டி எடுத்திருப்பாங்க"னு தோணுச்சு. ஏன்னா, நம்ம அதிர்ஷடம் அப்படி
ஆனா என் இனமடா நீ… வேதா விழுந்தா அதையும் romance scene ஆக்கிருப்பான் அஜு….
இதே நம்ம விழுந்தா ??? “எருமை பார்த்து நட.. இல்ல வேற dress மாத்து”
ஹ்ம் … என்னத்த சொல்ல … y blood… same blood ?????