Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 14 (1)
சின்ன மூக்குத்தி பூ - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இவ ஆசைக்கு அவனை கட்டிக்கிட்டாளா இல்லை தேவகியை கட்டிப்பான்னு கட்டிக்கிட்டாளா???
ரொம்ப பண்ணுறாளே.......

இல்லாத ஒன்னை அடுத்த பொண்ணுங்களை இப்படி பேசினால் அடிக்காமல் என்ன செய்வாங்க........
தேவகி சொல்ற மாதிரி அனுசுயா பொண்ணு கிட்ட அப்படி பேசாதேன்னு சொல்லவே இல்லை.......
சரியான லூசு...... வீட்டுக்காரன் கிட்ட பேசுறதை விட்டுட்டு எல்லார் கிட்டேயும் பேசி அசிங்கப்படுறா......

இப்போ சங்கர் என்ன செய்ய போறானோ???
கூட்டிட்டு போகசொல்லிடுவானோ???
பையன் கூட அம்மா கிட்ட போக பயப்படுறான்......
அபியோட நடவடிக்கைக்கு சங்கர் அம்மா கூட காரணம் தான்......
பையனுக்கு பிடிச்சிருக்குனு தெரிஞ்சும் இந்த பேயை ஏன் கட்டிக்கணும்.......
 
Last edited:
???

ஆதவ் அவ பெத்த புள்ளை தானா??? அவ இப்படி போட்டு அடிக்கிறா... குட்டி என்னடான்னா அபியை பார்த்து பயப்படுறான்... இதுல இந்த அனுசுயாவும் பொண்ணை தட்டி கேட்க்காம தேவகியை திட்டுறா...

அபி & அனுசுயா ரெண்டு பேர் மேலயும் என்னவோ தப்பு இருக்கிற மாதிரி தோணுது... இருக்கு நாளைக்கு நல்ல தரமான சம்பவம் அபிக்கு இருக்கு...
 
Last edited:
அடிப்பாவி,தேவகி கீழே விழுந்தவனை தூக்கி விட்டதுக்கு ஆதவ் தேங்க்ஸ் சொன்னதுக்கு குழந்தைய அடிச்சு, தேவகியை கண்டபடி பேசுனாளா????.என் புருசன் சொல்லி தான் வந்திருக்கன்னு நா கூசாம சொல்லுறா??.தேவகி இன்னும் நாலு அறை கொடுத்திருக்கனும்???.

பொண்ணு தான் கோவில்னு பார்க்காம அசிங்கமா பேசுதுன்னா,அனுசுயாவும் என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம என் பொண்ண அடிச்சதுக்கு உன் மேலே கேஸ் கொடுப்பேன்னு சொல்லுது????.
அனுசுயா,அபிய கண்டிக்காம விட்டதால தான் இவ அடங்காபிடாரி போல நடந்துக்கறா???.

வாசு,தேவகியோட போன்ல பேசிட்டிருக்கறப்போ போனை பிடுங்க போறதும்,தேவகி,ஆதவ் என் குழந்தைனு சொன்னதா பொய் சொல்றது,அவர் உன்னை வரச் சொன்னாரா என சண்டை போடறதை
பார்த்தா ரொம்ப முத்திருச்சு போல??.அனுசுயா பொண்ணு பேசறதை பார்த்து பயந்துருக்கு??

அபர்னிதா சண்டை போட ஆரம்பிச்சதும் ஆதவ்,சங்கர் கழுத்தை கட்டிட்டு கண்ணை மூடி படுக்கறதும்அபி அடிச்சதுல பயந்து தேவகி பின்னாடி மறைஞ்சுட்டு இருக்கறது,தேவகிட்ட சண்டை போடாதீங்கன்னு சொல்றதை பார்க்கறப்போ அபியின் செயல் ஆதவை பாதித்து இருப்பது தெரியுது
பாவம் ஆதவ்????.சங்கர்,அபியை பற்றி என்ன முடிவு எடுக்க போறான்?????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

சரிதான்
அபர்ணிதாவுக்கு ரொம்ப முத்திப் போயிடுச்சு போலவே
இன்னும் துணியைக் கிழிச்சிக்காததுதான் பாக்கி போலவே

அடிப்பாவி
கீழே விழுந்த பிள்ளையைத் தூக்கி விட்ட பாவத்துக்கு தேவகியை அடித்து வாய்க்கு வந்தபடி பேசுவாளா?
அதான் அவள் சப்புன்னு கொடுத்துட்டாள்

ஏன்மா அனுசூச்சூசூஊஊஊஊயா
உன் பொண்ணை இரண்டு அறை கொடுத்ததுக்கு தேவகியை போலீஸ்லே பிடிச்சு கொடுப்பேன்னு சொல்லுறியே
மொதோ உன் பொண்ணு தேவகியை அடிச்சதுக்கு அபியையும் ஜெயிலில் போடலாமா?

பெற்ற பெண்ணை அடக்கி வளர்க்கத் துப்பில்லை
அடுத்த வீட்டுப் பெண்ணை அடக்க வந்துட்டாள்

ஆமாம்
எனக்கு ஒரு சந்தேகம்
மெண்ட்டல் அபி பேசுவதைக் கேட்டு அனுசுயா ஏன் மிரண்டு போகணும்?
இவளுக்கு ஏன் வேர்த்து ஊத்துது?
அனுசுயாவிடம் ஏதோ தப்பு இருக்கோ?
எங்கேயோ இடிக்குதே

அப்போ மகளுக்கு தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்து அபியின் இந்த நிலைமைக்கு அனுசுயாதான் காரணமா?
 
Last edited:
Top