Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 10 (1)
கொள்ளை நிலா - 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

முறைக்கிறது :devilish: சைடா பார்க்கிறது ;) ஓரக்கண்ணால் :whistle:பார்க்கிறது எல்லாம் அவன் தான் பண்ணுவான்....... வேற யாரும் பண்ணக்கூடாது

கோபாலு அந்த புள்ளை ஆசைப்பட்டு உங்க வீட்டுக்கு மருமகளா வரலை.......
கட்டாயமா கட்டிட்டு வந்தது நீங்க தான்.......
இப்போ ஆளாளுக்கு பார்த்து பேசினால் என்ன அர்த்தம்???

அடப்பாவமே வாழுறதுக்கு தான் காத்திட்டு இருக்காரா???
உங்க குடும்பத்துக்கு கஷ்டத்தை போக்க வந்த பொண்ணை பார்த்துக்குற மாதிரி தெரியலையே.......
உக்காறது கூடவா :mad::mad::mad:
குயிலை புடிச்சி கூட்டில் அடிச்ச மாதிரி இருக்கு......
எல்லாமே ஜாதக கணக்கு தான்.......
உங்க பொண்ணுங்க ஹரிணி திவ்யா மட்டும் நல்ல இருக்கணும்...... இதுக்கு எதுக்கு பாலாவை கல்யாணம் பண்ணிவைக்கணும்???

பரவாயில்லை வீட்டுக்காரன்......... ரொம்ப அக்கறையா பார்த்துக்குறான்......
நீ என்னதான் மீசையில மண் ஒட்டலைன்னு பேசினாலும் அவ உன் கெத்தை ஒழிக்காமல் விடப்போறதில்லை......
பாரு உன் சாயம் வெளுத்துப்போச்சு பாலா கிட்ட

ஆத்துக்காரர் ரொம்ம்ம்ப நல்லவர் :p:p:p
ஆனால் பாலா நினைப்பு சரிதானே......
மோகனா அக்காவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போறேன் சூர்யா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவி ஜோசியரே
என்னய்யா உம்ம பிரச்சனை?
இஷ்டப்பட்டு அந்த பாலா பொண்ணை மருமகளாக்கிட்டு ஆளாளுக்கு இப்படி கஷ்டப்படுத்துறீங்களே

என்ன அர்ச்சனா கூட மாறிட்டார்?
பாலா திரிபுரசுந்தரிக்கு இன்னொரு அம்மாவா நடந்துக்காமல் அக்மார்க் மாமியாரா அர்ச்சனா இருக்காங்களே
வெரி பேடு வெரி பேடு கோவாலு

பூஜை புனஸ்காரம் ஜோசியம் தியானம்ன்னு இருக்கிற வீட்டிலே தூரமனாளுக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டாமோ?

தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு உமாவுக்கு என்ன கேடு வந்தது?
திவ்யா வீட்டை விட்டு போனது இரண்டு நாள் கழித்து இப்போத்தான் அம்மிணிக்கு உறைக்குதோ?

இல்லை சொந்தம்ன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்கு வந்த பீடைகள் ஏதாவது ஏழரையை இழுத்து விட்டுடுச்சுகளா?

ஹா ஹா ஹா
எகிறுவான்னு நினைத்த சூர்யா ரொம்ப ரொம்ப ரொம்ப அனுசரணையா இருக்கிறான்
நல்லவங்கன்னு நினைத்த சூர்யாவின் பெற்றோர் மொடக்கடியா பேசுறாங்கோ
என்னே பாலாவுக்கு வந்த சோதனை?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.திவ்யா கல்யாணம் அன்று ஓடிப்போன அவமானத்துலே
உமா தூக்க மாத்திரை போட்டுட்டா,அதுக்கு பாலா வந்த நேரம்னு அந்தம்மா சொல்லுது????.

கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சவங்க,அவள இப்படி பேசாதிங்கன்னு சொல்ல வாய் வரலையான்னு சரியாதான் கேட்டான்.பால வந்த நேரம்,அவ ராசிய பத்தி தெரியாமலா ஜோசியர் கல்யாணம் செஞ்சு வச்சார்.சந்தேகமா இருந்தா அவர் கிட்ட கேட்க வேண்டியது தானே????.

பாலாவை நாள்,நட்சத்திரம் பார்த்து அவள கட்டுனது போல,இன்னிக்கு விளக்கேத்த வேணாம்னு அர்ச்சு சொல்லவும் பாலாவை முறைக்கறார்.நடந்தது திடீர் கல்யாணம்,இதுலே அவ சூழ்நிலையை புரிஞ்சுக்க மாட்டேங்கறார்????.

நிக்கிறது பொருள் இல்லை,எல்லா பீலிங்ஸூம் உள்ள பொண்ணு,ஆளாளுக்கு ஆட்டி வைக்கறீங்கன்னு சூர்யா,பாலாக்காக பேசறது அருமை???.

மகன் ஆடுறதும்,கோபாலசுவாமி அமைதியா போவதும் அர்ச்சுக்கு உவப்பானதா இல்லையா, சூர்யா,பாலாக்காக பேசறதால ஏற்பட்ட அதிருப்தியா???.அப்படின்னா நீங்க நல்ல... மாமியாரா மாறிட்டீங்கன்னு அர்த்தம்???.

சூர்யா,பாலா சேர்ந்து வாழத் தொடங்கினால், குடும்பத்தில் சூழ்ந்திருக்கும் இருள் விலகி, அனைவர் வாழ்விலும் இன்பம் சேரும்னு ஜோசியர் பாலாவை கல்யாணம் செய்து வைத்ததாரா????. திட்டம் போட்டு அவளை திருமணம் செய்தவர்கள் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரியலையா???.

பேசினாலும் இம்சை,பேசா விட்டாலும் இம்சையா???.ஒரே நாள்ல மெக் கெத்துன்னு சுத்திட்டு இருந்தவன்,இப்போ மனைவிக்கு ஆதரவா பேசி இப்படி மாறிட்டியே சூர்யா????.
 
Last edited:
சூப்பர்,
எப்பிடி தான் நல்லவங்களா இருந்தாலும் மாமியார் குணமுன்னு ஒன்னு வந்திருமோ,,, ???
மெக்கு கலக்குற ????
 
Last edited:
Nice update

என்னடா இந்த பையன் ஸ்டார்ட்டிங்ல மெக் கெத்துன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான்... போற போக்கை பார்த்தா.. மெக் வெத்துன்னு ஆயிருவான் போல...???
 
Last edited:
Top