Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 26

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 26 (1)

கவிதை பேசும் வானம் – 26 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ராகா சபாஷ் ???
விடாதே இவனை.......... மனைவி மன்னிப்பு கேட்டு என்னோட வாழ வந்துட்டான்னு ஊர் முன்னாடி காட்டணுமாம்......
அதுக்கு வழியே கொடுக்காதே........
டிவோர்ஸ் ம் கொடுக்காதே...... இன்னொரு ராகா வரக்கூடாது.....
கடைசியா சொன்ன வார்த்தை நிஜம் தான்..... புள்ளையை மட்டும் அவனை மாதிரி வளர்த்துடக்கூடாது.......

சரியான அரை நச்சுன்னு.......
சாரதாக்கு தான் இன்னும் போடணும்....... அவளாலே தான் பையன் இப்படி ஒரு கேடு கெட்டவனா இருக்கிறான்.......

அம்மாக்கு ஸ்ரீநி என்ன பண்ணினாலும் மகள் வாழ்க்கைனே துடிக்குது.....
அதான் அவனுங்களுக்கு கொழுப்பு ஏறுது...... எங்கே போவா??? என்கிட்டே தானே வரணும் னு எல்லாம்......
பொண்ணுங்களை தனியா நிற்க வைக்க ஹெல்ப் பண்ணுங்க.....
அப்புறம் அவங்க எங்கே போறானுங்கனு நாம பார்த்துக்கலாம்.......

அக்னி உள்ளே வந்தாச்சு....... சுரேன் வேற இன்னொரு காலு நல்ல இருக்குனு சொல்லிட்டான்......
மாறுகால் மாறுகை இல்லாமல் மொத்தமா எடுத்து விடுங்க......
சேருறாங்களோ இல்லையோ செஞ்ச தப்பை அவன் realise பண்ணனும் லைப் ல......

சூப்பர் ராகா எபி.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஶ்ரீநி வீட்டுக்காக தான் ராகாவ கல்யாணம் செஞ்சானா???.உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தவரை பார்க்கனும்னு தோனலை,கீழே விழுந்த கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க தோனலை,அவங்கலே அக்னி பார்த்துக்குவான்னு மனசாட்சி இல்லாம சொல்றான்????.

ராகாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா எல்லாரும் ராகா பின்னாலே வந்துருவாங்கன்னு தான் நினைக்கிறான்,ராகாவ குறை சொன்னா ஆம்பிளையான்னு பார்ப்பாங்க,மரியாதை ,கௌரவம் போயிடும்னு நினைக்கிறானே தவிர,ராகா மனசு கஷ்டப்படும்னு நினைக்கலை????.

ராகாவை விவாகரத்து செய்ய என்ன காரணம் எல்லாம் சொல்லுது, சாரதாவுக்கு ஒரு அறையோட விட்டுட்டீயே ராகா,சுயநலம் பிடிச்சதுங்க,மனுச உருவில் மிருகங்கள்????.

சாது மிரண்டால்னு ராகா பொங்கிட்டா,விவாகரத்து கேட்டா கொலை செய்ய வந்ததா புகார் செய்வதாகவும்,என் மகனை உன் மகன் போல வளர்க்க மாட்டேன் என்றதும்,ஶ்ரீநியை பார்த்து கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடியாய் இருந்தது,ராகா என்னும் புயல் அனைவரையும் புரட்டி போட்டு விட்டது???????.

இவ்வளவு நடந்தும் ராகாவை, ஶ்ரீநியோடு அனுப்ப சொல்றீங்களே கனகாம்மா,உங்கள போல உள்ளவங்க புருசன் என்ன பண்ணாலும் அவன்கூட இருக்கனும்னு நினைக்கிறதாலே தான் சாரதா,ஶ்ரீநி எல்லாம் இப்படி ஆட்டம் போடுறாங்க???
 
Last edited:
Raga pesina ovvoru varthaikkum kai thattalam pola irundhichi
Srinivas iniyum nee thirundharadhukku try panna kooda maatta polaye evlo thimir unakku ana raga unga ammava adichadhoda vittuttalennu dhan kashtama irukku unnai nallaa naalu appu appi irukkanum
Thangadurai sir sema ippovavadhu ponnoda unmaiyana nimmadhi edhunnu purinjikittu avalukku support panreengale sema sir
Author ji Raga baby ku thaniya oru story line create panni podaradhu pathi konjam yosinga please
 
Last edited:
Nice update

ராகா, நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சும்மா நச்சுன்னு நச்சுன்னு..??? இப்ப தான் சரியான முடிவு எடுத்துருக்க...???

அந்த வெளங்கா பய, வெட்டி பய சாணியை இப்படி எல்லாம் பண்ணனும்னு இருக்கு...????

 
Last edited:
Top