Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் – 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 24 (1)

கவிதை பேசும் வானம் – 24 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:mad::mad::mad::cry::cry::cry:

அட நாயே....... இன்னும் நாலு போட்டிருக்கனும் அக்னி....... எவ்ளோ கொழுப்பு இந்த நாய்க்கு.......
பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கும் சில வீடுகளில் இந்த கூத்தெல்லாம் நடக்குது......
சம்பாதிச்சு வாழ வக்கில்லாமல் மாமனார் வீட்டு சொத்துக்கு அலையும் நாய்ங்க.........
அதுவும் பொண்ணோட வாழ்க்கை னு கொஞ்சம் பயந்துட்டா போதும் ஊற ஊற வழிப்பானுங்க......

போ போ கையில் பொண்டாட்டிக்கு கட்டின தாலியோட போ......
உங்கம்மா அந்த கூதரையும் விளக்குமாத்தை எடுத்து நாலு போடும்......
அதையும் வாங்கிட்டு தெரு நாய் மாதிரி திரிய போறா நீ......
ஸ்ரீநி பார்ட் ல மீ வெரி ஹாப்பி........

கீழ் வீடு மட்டும் தான் புடுங்கி வச்சிருந்த....... தங்க முட்டை வேணும்னு வாத்தை முழுசா அறுக்க பார்த்தா இல்லையா.......
அதான் உனக்கு மொத்தமா ஆப்படிச்சு வெளியேத்திட்டான் உன் சகலை......
நாம மட்டும் தான் அறிவாளி ராஜதந்திரி னு யாரையும் கஷ்டப்படுத்த கூடாது......
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு......

எவ்ளோ வெறி இந்த ஸ்ரீநிக்கு :mad::mad::mad: தோலை உறிச்சி உப்பு கண்டம் போட அக்னி வருவான்னு இருக்கும் போதே இப்படி பண்ணுறான்னா நேற்று மாமனார் கிட்ட எப்படி பேசியிருப்பான்.......
கீர்த்தனா safe....... மாமனார் போராடி வரப்போறாரா???
இதுக்கெல்லாம் காசு இவனா குடுப்பான் வீடு வேணுமாம் வீடு......

வீடு இனி அவங்க ரெண்டு பேர் காலத்திற்கும் பிறகு ரெண்டு பொண்ணுங்க பேருக்கும்னு குடுக்கணும்......
என்ன இருந்தாலும் அப்பா வீட்டு சொத்து கீர்த்தனாக்கும் வேணும் தான்......
 
Last edited:
டேய் ஸ்ரீ...?????????

இவன் எல்லாம் என்ன மனுஷனோ... கையில கிடச்சா செத்தான்.. உனக்கெல்லாம் யாரு ஸ்ரீநிவாசன்னு பேரு வச்சது??? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை...

ராகா, உனக்கு இப்படி ஒரு புருஷன் தேவையா??? தாலி அறுந்தது அறுந்ததாவே இருக்கட்டும்... இவனுக்கு எல்லாம் பட்டாதான் புத்தி வரும்... இவனோட மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி வெளிய அனுப்புங்க..
எங்கயாவது போய் தொலையட்டும்...
 
Last edited:
Whyyyyy??

Ungalukku thaane udambu sari illa sonninga..
Rendum Pera serious aakittunga...


No words to scold sriniii?????


இவன் உண்மையாவே ராகாவ லவ் பண்ணான இல்லை ஃபர்ஸ்ட் ஸ்கெட்சே வீட்டுக்கு தானா???
 
Last edited:
Top