Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 20 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

காலையிலேயே டபுள் மீனிங்க்ல நீ தான்மா பேசுற :p:p:p
பாரு அவனை வேற உசுப்பேத்துற.......
பாரு உனக்காகவே பவானி ஆத்துல கூட குளிக்கமாட்டானாம்........
அப்போ பவானி க்கு transfer வந்தால் என்ன பண்ணுவான் :unsure::unsure::unsure:

எவ்ளோ surpriseபா....... புது வீடு அம்மா அதுவும் அப்பா இல்லாமல்....... அப்பாய்ண்ட்மென்ட் கேன்சல் பண்ணி கறி மீன் விருந்தா.......
ஆத்தா வையும் :LOL::LOL::LOL: கமல் மறந்தால் கூட நீங்க எல்லாம் மறக்க மாட்டிங்க .......

அன்பு தெய்வமே ??? படா கில்லாடி நீங்க...... அந்த "எனக்கு முடியலை"னு எப்போ போன் பண்ணி சொல்வீங்க??? சாப்பிட்டு எல்லாம் கழுவி கமத்தினதுமா???
பாவம் வீட்டுக்காரர் சீக்கிரம் வந்துடுங்கனு சொன்னால் அம்மா செம பிளான்......
இந்த மாதிரி ஆளுக்கு நீங்க தான் சரியான பொண்டாட்டி......

அந்த லாஸ்ட் பாரா (y)(y)(y) உலகத்தை புரிஞ்சு பேசுறாங்க......
 
Last edited:
???

புது வீடு..
புது பொண்டாட்டி..
கலக்குற வாசு கலக்குற..

இந்த வாசு என்னா பேச்சு பேசுறான்.. வாயிலேயே ஒண்ணு போடணும்.. ஒருதடவை கூட பவானி ஆத்துல குளிக்கலையா?? ??? வாவ் இந்த அன்புக்கரசியை மேலும் மேலும் அவ்வளவு பிடிக்குது.. ஆனாலும் தன்னோட சம்பாத்தியத்துல வாங்கணும்னு நினைக்கிறான் வாசு??? இதுக்கு இந்த முத்துவேல் என்ன சொல்ல போறாரோ??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.பூர்வாக்காக வாசு பவானி ஆத்துலகூட குளிக்காம இருக்க,இத்தனை பேர் வளைச்சு,ரசிச்சு,புகழ்ந்தா ஏன் ஆடமாட்டான்னு வாசுவ பார்த்து
பொங்குறா???.
வாசு உனக்கு ரொம்ப வாய் தான்,எப்படி பேசுனாலும் பதிலுக்குபதில் பேசறவாய எப்படி அடைக்கன்னு தெரியாம பூர்வா முழிச்சிட்டிருக்கா???.

அன்பு எப்படி பந்து போட்டாலும் அடிக்கிறீங்க,உடம்பு சரியில்லைன்னு ஒருபோன் போட்டா போதும் ஓடோடி வந்துடுவாராம்???டாக்டர்கிட்ட நாளைக்கு போகலாம்னு சொல்லிட்டு வீட்ல விருந்துக்கு ரெடி பண்றாங்க,இதுல சந்தைக்கு போகனும் ஆத்தாவையும்றது போல அப்பாட்ட
என்ன சொல்லன்னு மருது புலம்பல்???.
 
Last edited:

Advertisement

Top