Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 13 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

கிழவி காலம் கடைசில ஆண்டு அனுபவிக்கட்டுமா :p:p:p பெரிய வீரன் மாதிரி பேசுறவரு இதை மட்டும் ஏன் மனசுக்குள்ள பேசணும்......
என்னது யாருக்கும் பிரசாதம் மாதிரி குடுக்க கூடாதா :eek::eek::eek::p
பார்த்துகிட்டே இருக்கிறான் லீலை கிருஷ்ணன்.......
அம்மா பையனை இடத்தை காலி பண்ண சொன்னா பையன் அப்பா முகத்தை பார்த்தே தீருவதுனு இருக்கானே......
இப்போ அப்பா MV எப்படா அவன் வீட்டுக்கு போவான் :p:p:p
மருதவேல் டென்ஷனுக்கும் அப்பாவின் தேன் மிட்டாய் தான் காரணமா......

facebook லவ் போடுறானா அவனுக்கு அவனே........
அபூர்வாவை பேசாவிட்டால் இவனை டேமேஜ் பண்ணிடுவா போல......
பொண்டாட்டியை ரொம்ப ஏமாத்துற........ பார்த்துடா.......

அப்பா சொல்றதை கேட்பானா என்ன???
 
Last edited:
???

பொண்டாட்டிக்கு தேன்மிட்டாய் வாங்கி கொடுத்தது ஒரு குத்தமா??? ??? இப்படி அவரை வச்சு செய்யுறீங்களே... பாவம் முத்துவேல்... ??? அட மனுஷனுக்கு வெட்கமெல்லாம் வருது.. ??? தனியா வச்சு சாப்பிடுன்னு சொன்னா.. கடை பரப்பிட்ட.. ???

இவன் என்ன புதுசு புதுசா கத்து கொடுக்குறான்.. லைக் பண்றதுக்கு பேரு கம்பு சுத்துறதா??? ??? அப்ப ஹார்ட், கேர்க்கு என்ன?????? போலீஸ்காரனுக்கு வாய் கொஞ்சம் இல்ல ரொம்ப நீளம்.. பேச்சை குறைக்க சிறுதீனியை எடுக்க சொல்லுறாரே.. ???

அடுத்து மாப்பிள்ளை மறுவிருந்து அலப்பறையா??? பூங்கோதை get ready... ???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.
புருஷன் விஷயத்துல தோசைய பத்து தடவகூட திருப்பிடுவேன் அன்பு கலக்குறீங்க???.
டேய் ப்ரோ தேன்மிட்டாய் சாப்பிட்டா தலைவலி பறந்துரும் நாலு வாய்ல போடு
இவன் பன்ற அட்டகாசத்துக்கு இவன் வாய்லதான் நாலு போடனும்???.
 
Last edited:
Top