வீரா மனசுல யார் இருக்கான்னு தெரியாமல் இந்த யமுனா வாய்க்கு வந்ததை பேசுறாளே. மாமியார் வீட்டுக்கு சப்போர்ட்டு. ஆனால் அந்த வீட்டின் முக்கியமான ஆள் தேவா தான் என்று புரியாமல் இருக்கிறாள்
சூப்பர் சிஸ் ❤️ எனக்கு என்னவோ அருணாசலம் மேலேயும் தவறு இருக்காதோன்னு தோணுது. ஆனாலும் குழந்தை வேண்டாம் என்று கலைக்க சொன்னது தப்பு தான். அவரோட ஃப்ளாஷ்பேக்கையும் தெரிஞ்சுக்கிட்டு வரேன்