அனைவருக்கும் வணக்கம்,
கதையை எழுதும்போதும் சரி, முடித்த பின்னரும் சரி வாசகர்களும், சக எழுத்தாளர்கள் பலரும் ஊக்கமூட்டும் கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான நல்ல விமர்சனங்களையும் முன் வைத்து எனக்குத் துணை நின்றீர்கள்...
அதற்குப் பதிலாய் நான் சொன்ன ‘நன்றி’ என்பது வெறும் ஒரு சொல்தான்... என்...