Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by V R K

Advertisement

  1. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 9 .

    அத்தியாயம் 9. அடுத்த நாள் வந்தது .‌ ராம் Personnel Department சென்றார் கிருஷ்ணசாமி யை சந்திக்க . அவர் சிறிது நேரம் கழித்து வருவார் என்றும் அவனை காத்திருக்கும் படியும் சொன்னார்கள் . அவர் வந்து , " எஸ் ராம் சொல்லுங்கள் அந்த ஸ்ரீ ராமுலு விஷயமாக தான் அகெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு...
  2. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 8.

    அத்தியாயம் ‌8. ராம் வேலையை முடித்து விட்டு ஜி. எம் ஐ போய் பார்க்க நினைத்து அவளுடைய கேபினுக்கு போனார் .‌ அவர் ஃபோனில் யாருடனே பேசி கொண்டு இருந்தார் . அவர் பெயர் ராம் பிரசாத் . கர்நாடக காரர் . நிறைய அனுபவம் வாய்ந்தவர் . எதை சொல்லதானாலும் அவரே நேரில் ராமின் சீட்டிற்கு வந்து ராமிடம் விளக்கம்...
  3. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 7 .

    Just today I posted chapter 7 of story Self-Respect. Pl. go through and comment on this.
  4. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 7 .

    அத்தியாயம் 7. அன்று மதியம் ராம் கிருஷ்ணசாமி ஐ பார்க்க Personnel Department சென்றிருந்தார் . அங்கு அவர் இல்லை . அவர் ஸ்ரீ ராமுலு விஷயமாக அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருந்தார் . பிறகு அவர் ராம் உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன் . நான் ஸ்ரீ ராமுலு விஷயமாக பிசியாக இருக்கிறேன் எனவே...
  5. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6 .

    எனது நாவலான தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6 தவறுதலாக Readers and Writers support center இல் பதிவு செய்துள்ளேன். அதை இங்கே எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. எனவே நீங்கள் இப்போது அங்கே படியுங்கள் . இது பற்றி ‌# அட்மினிடம் Report செய்துள்ளேன் . உங்கள் தகவலுக்காக . சிரமத்திற்கு...
  6. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6.

    தவறுதலாக எனது தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6. இங்கு போஸ்ட் ஆகிவிட்டது . இதை எவ்வாறு எனது thread க்கு மாற்றுவது என்று தெரியவில்லை. எனவே #அட்மின் இதை எனது கதை தளத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் . நன்றி .
  7. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6.

    அத்தியாயம் 6 . அன்று ராமிற்கு நிறைய வேலை இருந்தது . கிருஷ்ணசாமி வரச்சொல்லி இருந்தார் . ஆனால் ஜி.எம் ரிப்போர்ட் முடிக்கவே நேரம் அதிகம் ஆகிவிட்டது . எனவே சாப்பிட்டு விட்டு வந்து பிறகு அவரை பார்க்கலாம் என்று நினைத்து அவருடைய சீட்டிற்கு சென்று பார்க்க அவர் அங்கு இல்லை .‌ சரி பிறகு பார்க்கலாம்...
  8. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 5.

    அத்தியாயம் 5 ராம் ஹோட்டலுக்கு சென்று அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு இரவு பசித்தால் என்ன செய்வது என்று இரண்டு பச்சை நாடான் ? வாழைப்பழத்தையும் மற்றும் நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் இரண்டு பக்கெட்களும் வாங்கி கொண்டு தான் ஜலஹல்லி கிராஸில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்து பார்க்க வீடு பூட்டி...
  9. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4 .

    நண்பர்களே, தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4 பதிவு செய்து இருக்கிறேன். படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
  10. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4 .

    அத்தியாயம் 4. ராம் மிகவும் சோர்ந்து போய் களைப்பாக தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தான். ஜி.எம் அல்லது வி.பி யாரும் இன்னும் வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது , தங்கராஜ் , ராமிடம் வந்து ஜி.எம் ( பைனான்ஸ் ) அவரிடம் போக வேண்டும் என்றும் , அவரையும் கூட வரச் சொன்னார்...
  11. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 4.

    அத்தியாயம் 4. நேரம் சென்று கொண்டிருந்தது. ராம் ஜி.எம் அல்லது வி.பி வந்தால்
  12. V R K

    நண்பர்களே தன்மானம் அல்லது சுயமரியாதைஅத்தியாயம் 3 பதிவு செய்து இருக்கிறேன். படித்து பாருங்கள் ...

    நண்பர்களே தன்மானம் அல்லது சுயமரியாதைஅத்தியாயம் 3 பதிவு செய்து இருக்கிறேன். படித்து பாருங்கள் . உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வழக்கம் போல்.
  13. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை . அத்தியாயம் ‌3.

    அத்தியாயம் 3. ராம் தனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு , சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவருடைய கைகால்களில் எல்லாம் லேசான நடுக்கம் இருந்தது. தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீர் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்...
  14. V R K

    தன்மானம் அல்லது சுயமரியாதை ( Self-respect )

    அத்தியாயம் 2. ராம் மிகவும் நேர்மையாக இருப்பதால் கம்பெனி பணத்தை கொள்ளையடித்து கொண்டு இருப்பவர்களுக்கு அவரை பிடிப்பதில்லை. அதைப்பற்றி ராம் கவலைப்படுவதுமில்லை. அவருடைய மனதிற்கு சரி என்று பட்டதை எப்பொழுதும் செய்வார். ஒரு முறை முடிவு செய்தால், அந்த முடிவிலிருந்து என்றும் பின் வாங்கியதில்லை எத்தனை...
Top