அத்தியாயம் 4.
ராம் மிகவும் சோர்ந்து போய் களைப்பாக தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தான். ஜி.எம் அல்லது வி.பி யாரும் இன்னும் வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது , தங்கராஜ் , ராமிடம் வந்து ஜி.எம் ( பைனான்ஸ் ) அவரிடம் போக வேண்டும் என்றும் , அவரையும் கூட வரச் சொன்னார்...