"சரி சரி கோபப்படாதடி நான் இப்ப என்ன சொல்லிட்டேன் இப்படி கோபப்படுற! கண்டிப்பா இன்னும் ஒரு வாரத்துல உனக்கு நியூஸ் சொல்றேன்.."என அங்கு வந்தார்கள் அவர்களது மற்ற நண்பர்கள்.
"என்ன எங்களுக்கு தெரியாம ரெண்டு பேரும் தள்ளி வந்து ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க.."என்று இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி...
அத்தியாயம் மூன்று:
"அங்க பாருடி மதி வந்துட்டா.."
"ஏண்டி உனக்கு வர்றதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் உனக்காக நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கது?"என்று கோபமாக கேட்ட சிவரஞ்சனியை பாவமாக பார்த்து வைத்தாள் மதி.
"ஆனா உன்ன.. இப்படி பச்ச குழந்தை மாதிரி பரிதாபமா ஒரு பார்வை பார்த்து அப்படியே...