உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம்-2
கரு மேகங்கள் மென்மையாய் ஒன்றோடு ஒன்று கலந்தும் ஆகாயம் கருத்து விடாமல் லேசாக கதிரவனுடைய செங்கீற்றை தன்னுள்ளே பரவ விட்டு மங்கும் வெளிச்சமாய் எங்கும் தென்றல் காற்று மெதுவாய் வீச… அதன் சில்லிட்ட குளிர்ச்சியை அனுபவித்தபடி… இயற்கையின் இந்த புதிய...
உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம் -1
மாநிலத்தின் தலைநகரமான அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ளே பெரிய வளாகத்தில் அந்த நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.
அங்கே நிறுவனத்தின் ஊழியர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி மேலாளருடன் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.தனது நிறுவனத்தை இன்னும் ஒருபடி மேலே...