Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Thani

Advertisement

  1. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 13

    நிஐமா வேந்தன் சார் பாவம் தான் 😀 அவரை பாடாய் படுத்துறாங்க மனைவியும் ,வாரிசும்😂 சூப்பர் 😀
  2. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 12

    ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகுறீங்க தானே அப்புறம் என்ன சித்தும்மா தயக்கம் ...? ஆழவந்தான் சாரு என்ன சொல்ல போறாரு அவருக்கும் மகிழ்ச்சியாக தானே இருக்கும் .... சஞ்சனா உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதேம்மா .. சூப்பர் 😀
  3. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 11

    சித்தும்மா கண்டு புடிச்சிட்டாங்களா இல்லை டவுட்டு தானா..? சூப்பர் 😀
  4. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 10

    அட மாமாகாரூ..! அவன் பாடிய பாடல் உங்களுக்கு சேதி சொல்லிச்சே புரியலையே ... என்னபண்ணப்போறாங்க இவங்க .... ஒரு நாள் கதையா ....அவளின் காதல் ...எம்புட்டு நாள் காதலோ ..... அது உரிமைப்பட்ட இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா தான் சொல்லுவாளா இருக்கும் 😀 சூப்பர் 😀
  5. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 9

    நஞ்சு பையா ...சரியா தான் கண்ணணனை புரிந்து வைத்து இருக்கான் 😀 அடப்பாவி ..!அடம்பிடித்து பைக்ல வந்தது நீ, அப்புறம் ஏன்டா அவனை கஷ்டப்படுத்துகிறாய் 😡 ஒருவழியா ஆழியின் காதல் ஜெயிச்சு விட்டது 😀 ஆனாலும் அவளுக்கு இப்படி அதிர்ச்சியை கொடுக்க கூடாது கண்ணா 😀 சூப்பர் 😀
  6. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 8

    இரண்டு பேரும் வாயை இறுக்கி மூடி வைத்து இருந்தால் எப்படி ..??? இவனுக்கு இப்போ திமிரு கூடிப்போச்சு ....ஏன் நீ முதலில் அவளிடம் பேசித்தான் பாரேன் கண்ணா .... சூப்பர் 😀
  7. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 7

    ஆமாம் ஏன் ஆழி சஞ்சனா வீட்டு ஏரியாவுக்கு போனாளாம்..????🤔 இவளின் மனதில் என்ன இருக்கு ..??? நஞ்சப்பா..!! நீ ரொம்ப பாவமப்பா..!🤭 இனிய பறந்து வாழ்த்துக்கள் சகோதரா😂💐 சூப்பர் 😀 இன்னுமெரு டவுட்டு ஜி ....ஆழியின் காதல் தெரிந்தால் வாளவந்தானின் ரியாக்ட் எப்படி இருக்கும் 🤔
  8. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 6

    கண்ணா அவளின் மனதை படித்து விட்டான் ஆனால் ஏறறுகொள்ள முடியல இனி என்ன பண்ண போறானாம் இவன் .... அவளின் மனசு பெற்றவர்களுக்கு கூடபுரியல🤧 கண்ணவின் பதில், புறணி பேசியவர்களுக்கு சரியான மூக்குடைப்பு 👌 படித்தவர்களா இவர்கள் என்ன தோணிச்சு 😔 சூப்பர் 😀
  9. Thani

    பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 17

    நண்பர்கள் இருவரின் பேச்சு சூப்பர் 👌 பாலாசாரின் வருத்தம் நண்பன் மேல் ,ஆனால் அந்த நேரத்துல ராஜீவன் எடுத்த முடிவு சரிதான்.இதனால் தான் ஊர்மி மகிழ்ச்சியாக இருந்தாள் . ஜெய் காதலை சொன்ன அழகு சூப்பர் 👌 இதை ஊர்மி மறக்க மாட்டாள் 😀 அண்ணனுக்கு தம்பி உதவி புரிந்தது சூப்பர் ,இவர்களுடன் தம்பி வராமல் விட்டால்...
  10. Thani

    பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 15

    அடடா ..!!!இந்த ஜெய் திரும்ப அலப்பறையை கூட்டி விட்டானே 😂 பாவம் பாலா சாரு🤧 சூப்பர் 😀
  11. Thani

    பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 14

    ஊர்மிககு கோவம் இருக்கும் அளவுக்கு பெத்த அப்பா மேல பாசமும் இருக்கு .... சூப்பர் 😀
  12. Thani

    சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 5

    ஹீரோ அடிவாங்கினது ரொம்ப கஷ்டமா இருக்கு தான் 🤧 ஆழியின் மனதில் உள்ளதை படித்து விடுவானோ...? ஆழிபேரலை இவனை சுருட்டி வைத்து கொண்டால் சூப்பர் தான் 😀 சூப்பர் 😀
  13. Thani

    TNW CONTEST VOTING PHASE 2 - TILL 28.07.2023 ( MIDNIGHT TILL 12 O CLOCK )

    ஓட்டு போட்டாச்சு 😀 எழுத்தாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
  14. Thani

    பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 13

    ஊர்மி பாவம் தான் ஆனால் பிறந்த குழந்தையை தூக்கி கொடுக்க யாருக்கும் மனது வராது இங்கு ராஜீவன் தூக்கி கொடுத்து இருக்கார் அதற்கு பலமான காரணம் இருக்கும் தானே இத்தனை வருடம் வளர்த்த அப்பாக்கு மகளை விட்டு கொடுக்க மனது இல்லை ஆனால் பெத்தவர் விட்டு கொடுத்து இருக்கார் அவரின் பாசத்தையும் பாக்கணும் ஊர்மி...
Top