ஷோபா சிஸ்டர் படிக்கும் போதே அழுகை வருது ?
பாவம் இந்த கொடுமை நடந்தவங்களுக்கு எப்படி இருக்கும்
தத்ரூபமா எழுதி இருக்கிங்க
இந்த மாதிரி நியூஸ் டிவி வந்தால் நான் உடனே மாத்திடுவேன் என்னால பார்க்க கூடிய சக்தி இல்லை இதெல்லாம் எழுத ஒரு சக்தி வேனும்
அந்த படைப்பு உங்கள் எழுத்தில் உள்ளது வாழ்த்துக்கள் சிஸ்டர்
அருமையான பதிவு ஷோபா சிஸ்டர்
இன்னும் பல கொடுமை நடந்து தான் இருக்கு நிறைய விசயம் வெளியே தெரியவில்லை எத்தனை பேர்க்கு இந்த கொடுமை தெரியவில்லை நீங்க இவ்வளவு கண்டு பிடித்து சொன்னது பாராட்டுக்கள்