Recent content by shavij08

Advertisement

  1. S

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

    எங்கங்க அந்த சாருபாலா மேடம், அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க, நிறைய பேரை அவுங்ககிட்ட அனுப்ப வேண்டி இருக்கு. தன்னோட மகள ஷாலினி இடத்துல வச்சு பாக்க முடியலன்னு பிரகாஷ் வருத்தப்படும்போது பரவால்ல இவருக்கு பிள்ளைங்க மேலயாவது பாசம் இருக்கேன்னு தோணுது. இப்ப இருக்குற நிறையே பேர் பெண்டாட்டி பிள்ளை யாரு மேலயும்...
  2. S

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

    ரொம்ப கஷ்டமா இருக்குது, பெண்களோட நிலை என்னன்னு தெரியலை, பிள்ளைக்காக இரண்டாம் கல்யாணம் அக்கா கணவரை தங்கை கல்யாணம் பண்றது, எங்க தெருவுல இப்ப சமீபத்துல நடந்த விஷயம், அக்காவுக்கு இரண்டு குழந்தை இருக்குது, ஆனா அவுங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அதனால தங்கச்சிய இரண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டாராம்...
  3. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

    கதை விறுவிறுப்பாக போகுது, சூப்பர் காலையில இந்த எபிசோட வாசிக்கிறது காஃபி வித் ஆராதனா-ன்னு சொல்ற மாதிரி சூப்பராக இருக்கு ஆராதனா. இப்ப சாலாவோட பதில் என்னவா இருக்கும்னு நான் தலையைப் பிச்சுக்காம யோசிக்கலாம்னு நினைக்கிறேன். நாளைக்குள்ள இதுக்கு பதில் கிடைச்சிடும் இல்லையா. கதையில் படிக்கிறப்ப ஹஸ்பென்டை...
  4. S

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

    சூப்பராக இருந்தது இந்த எபி, இலவசமாக கொடுக்கிற அன்புக்கு கூட மதிப்பு கிடையாது. உண்மை உண்மை. இதெல்லாம் பெரும்பாலான குடும்பத்தலைவிகள் இன்னைக்கு அனுபவிக்கிறது. அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறதுதான். நம்மோட உணர்வுகள் கூட நம்மோட வாழ்க்கைத்துணைக்கு நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் வணக்கங்கள். அப்படித்தான்...
  5. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

    ரொம்ப யதார்த்தமா கொண்டு போயிருக்கீங்க ஆராதனா. கல்யாணம் பண்ணின புதுசுல எதெல்லாம் அவுங்களுக்கு நல்லதுன்னு தோணுதோ அதெல்லாம் ஒரு பத்து வருஷம் கழிச்சு மதிப்பில்லாம போயிருது. கல்யாணப் பொண்ணு படிச்சிருக்கனும், வேலைக்கு போயிருக்கனும், நல்ல வசதியான குடும்பத்துல இருந்து வரனும், ஒழுக்கமான நடத்தை உள்ளவளா...
  6. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

    நடைமுறை வாழ்க்கையில நடக்கிறத அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கீங்க ஆராதனா. ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடககுமோன்னு ஆவலாக வாசிக்கிறேன். நல்லா போகுது கதை.
  7. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

    ஆராதனா உங்க கிட்ட ஒரு விண்ணப்பம், தயவுசெய்து பல விஷயங்களை ஆராய்ந்து ஒரு சமூக நோக்கோட இந்த கதையைக் கொண்டு போங்க. நான் இந்த கதையோட அடுத்த எபிசோடுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். வெல் குட் ரைட்டிங். சூப்பர் ஃபிரெண்டு.
  8. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

    ஷாலினியோட செயல் தப்பு, பிரகாஷோட செயலும் தப்புதான், ஆனால் எனக்குத் தெரிந்தவரை இதிகாச காலத்திலிருந்து ஆண்கள் அப்படின்றவுங்க எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்துக்கலாம், ஆட்சிக்காக, ஆசைக்காக, நட்புக்காக இப்படி பல காரணங்களுக்காக பண்ணிக்கலாம் அது சரிதான்ற மாதிரி ஒரு நிலைப்பாடு இங்க நம்ம...
Back
Top