ஓவியத்தில் கூடவா
பெண்கள் அழ வேண்டும்
விலை மதிப்பில்லா பெண்களின்
கண்ணீர் சிந்தவிட்டு தான்
உன் ஓவியங்கள் விலை போக
வேண்டுமா ஓவியனே!!!!
போதும் விட்டு விடு
மறு பக்க கண்ணீரை
என்றாவது ஓர்நாள்
பொசுங்கிடும் உன் தூரிகைகள்

எடுத்து விடு உன் கரங்களை
படைத்து விடு மறு முறையேனும்
சிரிக்கும் உயிர்ப்புள்ள...