Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by saroja

Advertisement

  1. S

    நான் கண்ட கனவு 20

    அருமையான பதிவு மகன் மருமகள் இறப்பு காரணம் இந்த கணேசன் குடும்பமா இருக்குமோ
  2. S

    பெண்மையின் பேராண்மை! அத்தியாயம் 1

    ஆம்பளைங்க பொண்டாட்டிய மனுசியா நினைக்க மாட்டாங்கலா பிள்ளைகள் எப்படி பேசுதுக இனி சாலா புள்ளைங்க எப்படி தெரியல
  3. S

    பவித்ர(ரா)ம் - 16

    பாவம் பலராமன்
  4. S

    பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 13

    ரொம்ப நல்லா இருக்கு பதிவு இன்னும் நிறைய எழுதி சந்தோஷமா இருக்கனும் வாழ்த்துகள் பவித்ரா 🌷 🌷 🌷
  5. S

    தேவார சந்தங்கள் - 7

    தேவன் பாடகனா குடிகாரனா காதல் தோல்வியானவனா சிவரஞ்சனி ராகப்பிரியன மாற்றம் காமிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு சிவரஞ்சனி அம்மா கிட்ட பேசறது அண்ணியிடம் பேசினது எல்லாம் வேதனை தான் காதல் தேவன் சிவரஞ்சனியை எப்படி சமாதானம் செய்ய போறான் :mad: :love:🌷:mad:
  6. S

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 2

    நிலா வேகம் விவேகம்னு ரொம்ப அருமை சாவித்திரி பாட்டி கம்பீரம் இந்த சுனந்தா அப்பாவ பிடிக்கல கௌவப்பா கௌசல்யா பந்தம் பாந்தம்
  7. S

    நான் கண்ட கனவு 18

    அடிப்பாவி சொர்ணா தேர இழுத்து லிப்ட்டுல விட்டுட்டாளே இந்த கண்ணன் லீலைகள இனி பாக்கப்போறமா
  8. S

    💔இடைவெளி 💔 12

    எப்படியோ மலரின் கருணையில் ரெண்டு கல்யாணம் நல்ல படியா நடக்குது
  9. S

    நான் கண்ட கனவு 17

    ரொம்ப நல்லா இருக்கு பதிவு
  10. S

    ஷ்ருங்கார பரிபாஷைகள்-21

    ரொம்ப அருமையான பதிவு அம்மாடி இந்த வில்லனுக எல்லாம் எத்தனை விதமான தப்பு செய்றாங்க
  11. S

    மங்கையின் நயனத்தூண்டில் - 05, 06

    என்ன இது இப்படி ரெண்டு பேருக்கும் ஏதோ தோனுது எதுவும் பிரச்சினை வருமோ
  12. S

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

    அதிர்ச்சி இந்த காரணத்த வச்சு ராஜீ கல்யாணத்த நிறுத்த பாக்குது பெரியப்பனுக்கு பேச்சப்பாரு வாய் உடைக்கனும்
  13. S

    மனம் கொத்தி பறவை - நிறைவு

    நல்லா இருக்கு பதிவு
Top