Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Sallu mishel

Advertisement

  1. S

    இறுதி அத்தியாயம் அக்னி தீர்த்தம் 33

    அழகான நிறைவு... வீரா -தேவா ரெண்டு பேரும் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழணும்... அவ ஆசைப்பட்ட மாதிரியே அவ அப்பாவே அவளுக்கு மகனா வந்து பிறக்கணும்...😍 பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் னு சொல்ற மாதிரி சிவபாலன் கும்பல் பண்ண தப்புக்கு காலம் முழுதும் அருணாசலம் தண்டனை அனுபவிச்சுட்டாரு☹️... கடைசி வரை...
  2. S

    ஃப்ரீ பைனல் அக்னி தீர்த்தம் 32

    இவ்ளோ காலம் அருணாசலம் மனசுல இருந்த பாரத்த இன்னக்கி வீராட்ட இறக்கி வச்சுட்டான்... இனிமே எல்லாரும் ஒண்ணு சேர்ந்து நிம்மதியா வாழ்ந்தா போதும்...அது சரி யாரு விஷ்ணு 🤔🤔
  3. S

    அக்னி தீர்த்தம் 30

    சூப்பர் எபி... இப்போ தான் எல்லாம் தெரிஞ்சது... வீரா மனசுல என்னைக்குமே தேவா தான் இருப்பா... இந்த யமுனா ஏன் இப்படி ஓவரா பேசுறா
  4. S

    அக்னி தீர்த்தம் 29

    அடடா...வீரா லவ் மூடுக்கு போய்ட்டான்...சந்தோஷமா வாழ்க்கைய ஆரம்பிக்கட்டும்...இந்த விஷ்ணு வேற ஏதோ ஆரம்பிக்கிறான் 🤦
  5. S

    அக்னி தீர்த்தம் 28

    இந்த யமுனா ஏன் இப்படி பண்றா...தேவாக்கு இப்போ தான் வீரா மனசு புரியுது போல..ஸ்ரீ குட்டி க்யூட் 😍
  6. S

    அக்னி தீர்த்தம் 27

    வீரா always good... யமுனா உனக்கு இப்போதான் தெரியுதா அத்தை குடும்பத்த பத்தி... வீரா ஏன் அந்த வைத்திய சாலைக்கு அனுப்புறான்...ஏதோ ப்ளான் இருக்கும் போலயே 🤔
  7. S

    அக்னி தீர்த்தம் 26

    அப்பாடா.. இந்த தேவசேனா புரிஞ்சுகிட்டு வந்துட்டாளே..அது வரைக்கும் சந்தோஷம்...ஆனா இப்போ வீரா முறுக்கிக்கிட்டு இருக்கானே...இதுங்க ரெண்டும் எப்போ சேர்த்து வாழப் போதுங்க 🤔🤔🤦🤦
  8. S

    அக்னி தீர்த்தம் 25

    யம்மா... உனக்கு இப்போவாச்சும் புத்தி வந்ததே... இனிமே வீராவ புரிஞ்சுகிட்டு நிம்மதியா வாழு
  9. S

    அக்னி தீர்த்தம் 21

    அட லூசு தேவா... நாளுக்கு நாள் நீயே உன் பிரச்சினையை அதிகமாக்கிக்கிற... இப்போ வெளிநாட்டுக்கு போய் என்ன பண்ண போற.. உன் வாழ்க்கை இங்க தான் டி இருக்கு..முட்டாள் 🤦🤦🤦
  10. S

    அக்னி தீர்த்தம் 20

    தேவசேனா... யமுனா ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல போலயே.. கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆம்பிளைய எவ்ளோ தான் கஷ்டப்படுத்துவீங்க 🤦🤦 வீரா நீதான் எல்லாத்தையும் சரி பண்ணணும்
  11. S

    அக்னி தீர்த்தம் 19

    இந்த தேவசேனா ஏன் இப்படி பண்றா..வீரா தான் பாவம்.. என்னதான் குடும்ப பகை அது இதுனு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கல்யாணம் பண்ணி அவ மேல உயிரையே வச்சிருக்க வீராவ விட்டு போக எப்படி தான் மனசு வருது... சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும்
  12. S

    அக்னி தீர்த்தம் 17

    சந்திரன் தான் யமுனா கழுத்துல தாலி கட்டுனதோ ... விஷ்ணு வேற சந்திரனுக்கு சப்போர்ட் பண்றான்...என்னடா நடக்குது இங்க 😳😳😳
  13. S

    அக்னி தீர்த்தம் 13

    தேவசேனா பரதநாட்டியம் ஆடப் போறாளோ...இல்ல யமுனா கல்யாணத்த நிறுத்தி வீராவ ஆட்டுவிக்கப் போறாளோ தெரியலையே 🤔🤔🤔
  14. S

    அக்னி தீர்த்தம் 12

    தேவசேனா வாழ்க்கையில் அப்படி என்ன நடந்திருக்கும்... பாவம் அவ ரொம்ப மன உளைச்சல்ல இருக்கா..வீரா இதை எல்லாம் எப்படி சரி பண்ண போறான்
  15. S

    அக்னி தீர்த்தம் 10

    இந்த தேவசேனா புதுசா ஏதோ குழப்பம் பண்ணிடுவாளோ..யமுனாக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு வீரா கோவத்துக்கு ஆளாகப் போறானு தோணுது... என்ன ட்விஸ்ட் வச்சிருக்கீங்க மேம் 😳😳😳
Top