அழகான நிறைவு... வீரா -தேவா ரெண்டு பேரும் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழணும்... அவ ஆசைப்பட்ட மாதிரியே அவ அப்பாவே அவளுக்கு மகனா வந்து பிறக்கணும்...😍
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் னு சொல்ற மாதிரி சிவபாலன் கும்பல் பண்ண தப்புக்கு காலம் முழுதும் அருணாசலம் தண்டனை அனுபவிச்சுட்டாரு☹️... கடைசி வரை...
இவ்ளோ காலம் அருணாசலம் மனசுல இருந்த பாரத்த இன்னக்கி வீராட்ட இறக்கி வச்சுட்டான்... இனிமே எல்லாரும் ஒண்ணு சேர்ந்து நிம்மதியா வாழ்ந்தா போதும்...அது சரி யாரு விஷ்ணு 🤔🤔
அட லூசு தேவா... நாளுக்கு நாள் நீயே உன் பிரச்சினையை அதிகமாக்கிக்கிற... இப்போ வெளிநாட்டுக்கு போய் என்ன பண்ண போற.. உன் வாழ்க்கை இங்க தான் டி இருக்கு..முட்டாள் 🤦🤦🤦
இந்த தேவசேனா ஏன் இப்படி பண்றா..வீரா தான் பாவம்.. என்னதான் குடும்ப பகை அது இதுனு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கல்யாணம் பண்ணி அவ மேல உயிரையே வச்சிருக்க வீராவ விட்டு போக எப்படி தான் மனசு வருது... சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும்
இந்த தேவசேனா புதுசா ஏதோ குழப்பம் பண்ணிடுவாளோ..யமுனாக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு வீரா கோவத்துக்கு ஆளாகப் போறானு தோணுது... என்ன ட்விஸ்ட் வச்சிருக்கீங்க மேம் 😳😳😳