Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Sachu

Advertisement

  1. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai Final

    அற்புதமா இருக்கு டா கதை. ஆதியும் aadhirayum இணைந்து ஒரு அருமையான உலகத்தை நமக்கு கொடுத்துருக்கஙa. காரணம் இருகுடும்ப பெரியவங்களின் அரவணைப்பும் ஆசியும்தான். எல்லா குடும்பங்களும் இந்தமாதிரி இருந்தால் இந்த உலகம் தான் சொர்க்கம். அற்புதம். மகிழ்ச்சி யாக இருக்கு டா கிரிஜா. வாழ்த்துக்கள் என்...
  2. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 18

    நடந்தது roban சொன்னாலும் மனசு பிரியாவை நினைத்து ரொம்ப வலிக்குது டா கிரி ஜா. ரோபனுகு ஏற்ற ஜோடி ஆதிரை தான். ஆதிரை மாதிரி அருமையான penkidaikka கொடுத்து வசிருக்கணும். அருமை. எல்லாம் தெரிந்து விட்டது இனி எந்த குழப்பமும் இருக்காது ஆதிரைக்கு. மிக அருமை. ? ? ?(y)?
  3. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 17

    Ada ada super சீன் டா ரூபன் கொஞ்சுவத அதே நேரத்தில் எல்லோரிடமும் கண்டிப்புடன் பேசுவது என பல பரிணாமம் எடுக்கிறான் ரூபன். அசத்தல் பொடா. நிறைய ரசிக்கவைத்தது ரோபனின் நடவடிக்கைகள். குலதஅயின் கொஞ்சும் மொழி அற்புதம். கண்முன் வரிமுகிரால் சின்ன பட்டுவும் பெரிய பட்டிவும் roobanum. (y) (y) (y) (y) (y)...
  4. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 15

    இயல்பா இருக்கு டா. ரூபனின் நடவடிக்கைகள். அருமை. ஆதியும் ரொம்ப பயந்து இருக்கா.அது சரி தானே.நிச்சயம் ரூபன் எல்லாம் சரி பண்ணிடுவானு தோணுது. அருமை. நமக்கு தான் அடித்து என்ன நடக்கும் மோ நி பயமா இருக்கு டா. அடுத்து என்ன:love::love::love::love::love::love::love::love::love:??????(y)(y)(y)(y)(y)
  5. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 14

    அப்பப்பா என்ன ஒரு பிளான். எல்லோருமm சேர்ந்து அருமையா ஆக்ட் பண்ணிருகங்க. Excellent. ??????. Arumaya irukku. வார்த்தைகள் இல்லை pugalvadharku. வாழ்த்துக்கள் டா கிரிஜா,,?
  6. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 13

    Nangal anaivarum vandhudrom Girija anal Enna corner Panna poran Indha roopan. Adada romba padhatama irukke.:love::love:
  7. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 11

    ரொம்ப சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு epi. Adhirooban வருவானா. Suspensa இருக்குடா கிரிஜா. விறுவிறுப்பாக போகுது. அடுத்து என்ன நடக்குமோ தெரியலியே.
  8. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 10

    ஆமாம். ஏதாவது செய்தா தான் இவன் உண்மை சொல்வான்.
  9. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 9

    யாப்பா என்ன அடி. வேணும் அந்த அரவிந்த் பையனுக்கு. நல்லா மிரட்டினான் adhirooban மாதவி yayai. அருமை. அடுத்து என்ன நடக்க போகுது. இந்த ஆதிரை பொண்ணு நம்புவலா ஆதி யாயை.
  10. S

    Girija Shanmugam's Manam Malarum Oosai 8

    Hi கிரிஜா, ரொம்ப அருமையா இருக்கு. அதியொட தாத்தா :oops::oops::oops::oops::oops::rolleyes::oops::oops::oops:யதார்த்தமா பேசுறார். பேசின விஷயத்தை திரும்ப பேசக்கூடாது nu என்ன சட்டம்மா சொல்றார். அருமை. காஞ்சனாவின் கோபம் சரி தானே. அதையும் அவர்கள் purinjikittanga. அதியும் ஆதிரை யயை ரொம்ப விரும்புறான்...
  11. S

    KUK - EPILOGUE

    Priya mam அருமையான கதை. Nirayva இருந்தது. தங்களுக்கு மிக்க பாராட்டுக்கள் பல. வெகு அருமை.
  12. S

    Girija Shanmugams' Manam Malarum Oosai 6

    அதானே ஆதிரை கோபப்படுவது சரியே. ஆனால் சூழ்நிலை மாரியப்பன் and கணேசன் இருவரையும் தவறாக நினைக்க வைத்துவிட்டது. காஞ்சனா சொல்வது போல் நடந்த உண்மை கூறினால் purindhukolvaal. அருமை
  13. S

    கோகுலத்தில் ராமன் - EPILOGUE

    Green பொம்மை தவறுதலாக வந்துவிட்டது மன்னிக்கவும். :love::love::love::love:
  14. S

    கோகுலத்தில் ராமன் - EPILOGUE

    உண்மைய சொல்லியே ஆகனும் பிரியா உங்களுக்கு. உங்கள் இரு கதகளும் அருமை யோ அருமை. படித்தேன் கலாட்டா காதல் and கோகுலத்தில் ராமன், என்ன சொல் ல வார்த்தைகள் இல்லை தங்களை புகழ. நிறைய கதைகள் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு. நன்றி.:sick:?????????
Top