கதை அருமை. அன்பு தான் கதையைஆள்கிறது . இரண்டு நாளில் படித்து முடித்தேன். பெரிய கதை. சர்வா மயிலாஞ்சி யுவி இவங்களின் பிணைப்பு அழகு. நிரஞ்சனி அவளின் நட்பு செம. யுவி கியூட். திரவி செம. ரேவதி சூப்பர். சர்வா துரோகம் பண்ணிய மனைவியை தொரத்திட்டு பையன் போதும் வாழ்க்கை நினைக்கும் போது அம்லு புயல் போல...