Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Rudhra Vikram

Advertisement

  1. Rudhra Vikram

    ?20? - THE END

    தன் எதிரே நின்ற உருவத்தைப் பார்த்தவள், இரு துளி கண்ணீரைச் சிந்த, அது தரையைத் தொட்டு 'பிளிங்க்' என்ற சத்தத்தோடு விழுந்தது. கார்த்தி... ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியுடன் நின்று கொண்டிருந்தான். பார்த்ததுமே கார்த்தியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது ஏஞ்சலுக்கு. ஆனால் அழவில்லை...
  2. Rudhra Vikram

    ?19?

    ' நான் இப்பவே சித்துவ... இல்ல... என் வி... வித்.... வித்தார்த்த பார்க்கனும்... ' என்றவள் விழிகள் ஸ்கூபியைத் தீண்டின. வீட்டிற்கு வந்தவளின் நினைவுகளில் மொத்தமும் வித்தார்த் மட்டுமே நிரம்பி இருந்தான். அவனும் ரோஷினியும் ஓடித் திரிந்த இடமல்லவா இது... என எண்ணும் போதே, கோடி நினைவுகள் அவளது மனக்கண்...
  3. Rudhra Vikram

    ?18?

    " நீ எதிர்த்து நிக்கிறது தப்பில்லை.... ஆனா யார எதிர்த்து நிக்க கூடாதோ அவனை எதிர்த்து நின்னுட்ட. அது தான் தப்பு.... " என்றபடி தன் புகையிலையை ரோஷினியின் கழுத்தில் வைத்து தேய்த்தான் அந்த மனித உருவில் இருந்த மிருகம், தக்ஷன். " டேய்... என் தங்கச்சிய ஒன்னும் செய்யாத... " என அவன் ஆத்திரத்தில்...
  4. Rudhra Vikram

    ?17?

    " ரூபி... ரூபி கண்ணா... " வீடு முழுக்க அலசி ஆராய ரூபி இருப்பதற்கான அடையாளமே அங்கு இல்லை. " ரூபி..... " கதறி அழுதபடி சுவரில் சாய்ந்தார் ராம்குமார். அப்போது அவரின் அலைபேசி அலறியது. மனத்தின் சோர்வு உடலையும் சோர்வாக்க, ஆமைப் போல மெதுவாக எடுத்து அந்த அழைப்பை ஏற்றார். " என்ன ராம்குமார் நீ...
  5. Rudhra Vikram

    ?16?

    " வா மா ஏஞ்சல்... " ஜான்சனின் குரல் உள்ளிருந்த அறையில் இருந்து ஒலிக்க, ஏஞ்சலுக்கு ஒரு நொடி இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது போல இருந்தது. " தவறா எதுவும் நடந்துற கூடாது கடவுளே... மேரி எனக்காக எவ்வளவோ செஞ்சுட்டா... இனிமேலும் வேணாம்... ப்ளீஸ்... " பிரார்த்தனை பலிக்குமா இல்லையா என்பது...
  6. Rudhra Vikram

    ?15?

    அடுத்த நாள் விடிவதற்காய் காத்திருந்தவள் மேரி எனில், ஏன் இந்நாள் விடிந்ததோ என புலம்பியபடி அவசர, அவசரமாக எழுந்து மேரிக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற நினைத்தாள் ஏஞ்சல். ஆனால், துரதிஷ்டவசமாக மேரி அவளைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உண்மையை மறந்து விட்டாள். கதவை உட்புறம் தாளிடப்பட்டு...
  7. Rudhra Vikram

    Thank you so much sis ma.... @Admin please help me

    Thank you so much sis ma.... @Admin please help me
  8. Rudhra Vikram

    Athu last updatela oru logic mistake sila edathula edit pannanum sis ma

    Athu last updatela oru logic mistake sila edathula edit pannanum sis ma
  9. Rudhra Vikram

    உயிருள்ள வரை ❤

    " தடக்..தடக்.. தடக்.. தடக்.." தினந்தோறும் காணும் அழகு ஓவியமான இயற்கையின் அழகை இரவின் மேகங்கள் மேலும் மெருகேற்றி இருந்தது. ஊர் உறங்கும் அந்த ஜாமத்தில் வானத்தின் கதவுகள் முடி இருள் சூழ்ந்த சமயத்தில் வெளிர் நிற ஆடையில் அழகுராணியாக நிலா வீற்றிருந்தாள். பச்சை நிற மரங்கள் யாவும் காற்றோடு கை...
  10. Rudhra Vikram

    அழைப்பாயா ?14?

    ரோஷினி வீட்டிற்குள் நுழைவதற்காகவே காத்திருந்தார் போல அமர்ந்திருந்தான் வித்தார்த். " ஏய்... ரோஷி... ரோஷி... இங்க வா... வந்து உட்காரு... " என அவளை அங்கு அமரவைத்தான் அவன். முதலில் ஏனென்று புரியாமல் முழித்தாலும் அவனின் முகத்தில் தெரிந்த படபடப்பு எதையோ உணர்த்தியது. ரோஷினி வேண்டுமென்றே அவனைக்...
  11. Rudhra Vikram

    அழைப்பாயா ?13?

    Thank you so much akka ☺❤
  12. Rudhra Vikram

    அழைப்பாயா ?10?

    Puriyalaiya sis... ☹️
Top