ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை... சட்டுன்னு கால்டனையும் கயலையும் விட்டு பிரியற மாதிரி ஒரு ஃபீல்... இன்னும் அவங்க காதலோட உறவாட ரொம்ப ஆசையா இருக்கு சிஸ்...
கதையில வர்ற எல்லா கதாபாத்திரமும் அதற்கு உரிய பாகத்தில் சிறப்பா பொருந்தி போனாங்க... செலீனா கால்டன் கயல் அலி நம்ம தமிழ் வாத்தி எல்லாரையும்...
கயல் உன்னை மாதிரியே உன் கால்டன் மீதான நேசமும் அழகு... அதை நீ சொன்ன விதம்... கால்டன் எதுக்காக இத்தனை வருஷம் ஏங்கி தவிச்சானோ அதை இனி வரும் நாப்பது வருஷம் உடனிருந்து தருவேன்னு சொல்லி அவனை டோட்டலா ப்ளாட் ஆக்கிட்டே.... அருமை