Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Riha Nani

Advertisement

  1. Riha Nani

    ??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 06

    யாழினியோ - "என்னடி பண்ண போறோம் " "ச்ச்ச் ....... மெதுவாக சும்மா இரிடி அவள் கொஞ்சம் தூங்கட்டும்" "கொஞ்ச நாளாவே நல்லா பயந்துட்டாள் ".. என்று தன் மடியில் அனைத்தையும் மறந்து தூங்கும் மீனாவினை பார்த்து கூறினாள் லாவண்யா . மெதுவாக அவள் தூக்கம் கலையா வண்ணம் மெத்தையில் சாயவைத்து பின்னர் இருவரும்...
  2. Riha Nani

    ??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 04

    என்னவோ யுனிவசிடி லைப் .. கால ஓட்டத்தின் வேகத்திற்கு நானும் குறைந்தவன் இல்லை என்ற படி அதுவும் வேகமாகவே சென்றது. நம்ம லாவண்யா எசைமன்ட் வேலையினை சின்சியரா செய்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவரின் அழு குரல் மெல்லியதாக கேட்பதனை உணர்ந்து . திரும்ப பார்த்தால் மீனா கட்டிலில் புரண்டு தலைகாணியில்...
  3. Riha Nani

    ??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 05

    இருளுக்கு பின் வெளிச்சம் என்ற இயற்கையின் நியதிப்படி சூரியனும் இருளில் இருந்து தன்னுடைய கதிர்களை மெதுவாக பூமியிலு படர விட்டுக்கொண்டிருந்து. "இந்த அதிகாலையில எங்கடி போற மீனா" ??? - யாழினி "இல்லடி எங்கட சொசைடி மீடிங் அது தான் அவசரமா போக வேண்டிய நிலைமை ". "லாவண்யா கிட்டயும் சொல்ல கிடைக்கல்ல"...
  4. Riha Nani

    ???நான் உனை நீங்க மாட்டேன்??? 03

    எப்படியோ பத்து நாளும் கடந்து ஒருவழியா நாம் அனைவரும் எதிர்பார்த்த அந் நாளும் வந்தாச்சி அது தான் எலக்ஷன் நாள் யுனிவசிட்டி எலக்ஷன் என்றாலே தெரியும் தானே . முழு நாளும் எந்த ஒரு லெக்ஷர்ஸும் இல்லாமல் . தேர்தல் ஆரவாரத்தில் நம்ம பசங்க இருப்பாங்க என்று . அதற்கு ஏற்றார்போல தான் நம்ம பெகல்டியும் ...
  5. Riha Nani

    ??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 01 & 02

    அய்யோ எப்படியோ நடந்து வந்தாசிடி என்று இருவரும் கோரஸாக சொல்வதன் மூலமே பாதையின் நீளத்தினை அறியலாம். காலை வெயில் தமது அறையின் வழியாக முகத்தில் மோதும் போதே இருவரும் ஆரப்பறக்க எழும்பி லெக்சர்ஸ்கு சென்றனர் . தமது இருக்கையில் அமர்ந்து ஹியுமோன் ரிஸோர்ஸ் மெனேஜ்மென்ட் பாடத்தை அவதானித்தனர் இருவரும் ...
  6. Riha Nani

    ??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 01 & 02

    அந்தி மாலை பொழுதினில் சூரியன் தன் கடமையினை கன கச்சதமாக நிறைவேற்றிக்கொண்டிருந்ததனை தன் வீட்டு அறை ஜன்னலினூடாக சோகமாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன . லாவண்யா என்ற அலறல் கேட்டு . கனவுலகில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் லாவண்யா .. என்னமா இப்படி கத்துற என்ற கேள்வியோடு தன் அன்னையான...
Top