Wow romba arumayana novel. Intha novel loda special drama pani il illamal mikavum uyir podu irunthathu than. I love katumaram and thakkaki.all characters nice. Rishi nethra parthu irukirathu ellam appadiye orignala ,vasikum pothu semma feeling aa irunthathu dear semmaya write pannurika. So cute.
மிகவும் அருமையான கற்பனை அண்ட் புகைப்படங்கள். நானும் சிறுவயதில் இவ்வாறுதான் கற்பனை செய்வேன். நிறைய யோசிப்பேன் அண்ட் கேலக்ஸி பற்றியும் நிறைய வாசித்தேன். இந்த பூமியில் நாம் தான் ஏலியன் என்று எனக்கு தோன்றும் ஏனென்றால் மற்ற உயிர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது விலங்குகள் நான்கு...
இனிமேல் இந்த நாவலை வாசிக்க மாட்டேன் பா இந்த எபிசோடு போதும்.இதுக்கே நெஞ்செல்லாம் வலிக்குது ஏற்கனவே நிறைய அழுதுட்டேன் இனிமேதான் தாங்கமடியாது துளசி நல்லா இருக்கா மூர்த்தி ஓட நல்லா இருக்கா அவர் லைஃப் ஜாலியா போகுது அப்படின்னு நெனச்சுக்கிட்டு இந்த எபியோடு ஓடுகிறது தான் சரி அம்மா நெஞ்சு வலிக்குது.