உங்களுக்கு முதல் கதை என்பது ஆச்சர்யமாக உள்ளது. எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது எழுந்து நடை.
தைரியமாக எடுத்துக் கொண்ட கதைக் கருவை சிறப்பாக கையாண்டு கண்ணியமாக எழுதியிருக்கீங்க. ஷ்யாம் கதாபாத்திரம் மேல கதை முடிந்தும் கூட எனக்கு பரிதாபம் வருகிறது, தடுக்க...
எளிமையான கதைக் கரு, எங்கேயும் சலிப்பு வராமல் சுவாரஷ்யமாக இருந்தது. கறிக்கடை தொழில் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நீருக்கு அடியில் இருக்கும் கோயில் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது.
இளஞ்சேரல், தமிழ் இருவரும் நல்ல ஜோடிகள்.
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஆசிரியரே.
Hi writer ji,
கதை நல்லா கொண்டு போறீங்க. பிரச்சனைகளை காட்டாம அதை சரி செய்வதை நோக்கி நகர்வது நன்றாக இருக்கிறது. இது போல ஒரு கதைக் கருவை எடுத்த உங்கள் தைரியத்திற்கும் அதை சரியான முறையில் எழுதும் உங்கள் புரிந்துணர்வுக்கும் பெரிய சபாஷ்.
இதுவரைக்கும் கூர்மையான கத்தி மேல பேலன்ஸ் பண்ணி ரொம்ப அழகா...
எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்னு நம்பிக்கையிலதானே சொல்றீங்க. நீங்க யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி எழுத முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்தா கண்டிப்பா எழுதுறேன்
வாழ்த்துகள் பிரியா மோகன் ???
வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள் ? ? ?
கதை நல்ல என்டர்டெயின்மெண்ட்டா இருந்தது. உண்மையா கிளைமாக்ஸ் யாரும் இப்படின்னு யோசிச்சிருக்கவே மாட்டாங்க. ரகு பேசுறது எல்லாம் வேற லெவல்.
சில டவுட்ஸ் இருக்கு. க்ளியர் பண்ணுங்க ப்ளீஸ்...
கடைசியா துப்பாக்கி சத்தம்...
பூங்கொத்து கொடுத்து சந்தாஷம் ஷ ல ஆரம்பிக்கிறதா சொன்னா. ஐ லவ் யூ ன்னு சொல்லவே இல்லையே... இதுல எதுவும் உள் குத்து இருக்குமோ :unsure:
உங்களோட கதையில முதல்ல படிக்கிற கதை. ரொம்ப ஜாலியா போகுது.
இந்த ud தான் சின்னதா இருக்கு ?.
மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு.
வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி.
அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் ? ? ?