Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Puthumairaj A

Advertisement

  1. Puthumairaj A

    கரிசல் கதை தொடர்ச்சி-7

    மிக்க நன்றி(y)(y)(y)(y)
  2. Puthumairaj A

    கரிசல் கதை தொடர்ச்சி-7

    ஊர்கோலம்????? அன்றில் பறவைகளாய் அன்பில் நிறைந்த இந்தப் புதுமண தம்பதிகள் கருத்தொருமித்த காதல் வாழ்வில் ஒரு திசை நோக்கிப் பறந்தார்கள் . விட்டுக் கொடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டார்கள் . நாளும் இவர்களின் வாழ்வு பௌர்ணமி ஆனது . போர் மேகம் சூழ்ந்த இமயமலைச்...
  3. Puthumairaj A

    கரிசல் கதை பகுதி- 6

    சொந்தங்கள்?‍?‍?‍??‍?‍??‍?‍?‍??‍?‍?‍? இராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் , இன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன . சுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் . "மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்...
  4. Puthumairaj A

    கரிசல் கதை பகுதி-6

    சொந்தங்கள்?‍?‍?‍??‍?‍??‍?‍?‍??‍?‍?‍? இராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் , இன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன . சுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் . "மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்...
  5. Puthumairaj A

    #கரிசல் #காட்டு #காவியம் Part-5

    #வள்ளித் #திருமணம் வெலிங்டன் தமிழ்நாட்டில் உள்ள இடமாக இருந்தாலும் குறிஞ்சி நிலமான மலையும் மலை சார்ந்த இடம் என்பதால் அதனுடைய சீதோசன நிலை தென் மாவட்டங்களை விட வித்தியாசமாக காணப்பட்டது . இதனால் அங்கிருந்து வந்த இளைஞர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டன ...
  6. Puthumairaj A

    கரிசல் #காட்டு #காவியம்-Part-4

    #ஆவாரங்காடு செல்லம்மாளுக்கு ஓராண்டு படிப்பு உள்ளது . இராமையாவுக்கு இராணுவ பயிற்சி ஓராண்டு உள்ளது . இருப்பினும் பிணைப்புச் சங்கிலி போல் இருவர் காதலும் பிணைந்தே வந்தது . ஓராண்டு பிரிவென்பது இருவர் உள்ளத்திலும் தாளாத வேட்கையை உண்டுபண்ணியது . புரண்டு புரண்டு படுத்த...
  7. Puthumairaj A

    கரிசல் #காட்டு #காவியம்-Part- 3 (இராணுவம்,தருவை #மைதானம்)

    இராணுவம் விழா நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது செல்லம்மாளுக்கு . கல்வியின் பயன் என்னவென்பதை க் கண்டு அதிசயித்தாள் . கூடவே இராமையாவின் அருகாமையும் , அவன் நேர்மையும் மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு . விருந்தினர்களுக்காகச் செய்த உணவுகள்...
  8. Puthumairaj A

    Contest Level II Results

    Congrats to all writers and winners All the best to 2nd round friends
  9. Puthumairaj A

    #கரிசல் #காட்டு #காவியம் -2

    #விழா #நாள் நெல்லை சந்திப்பு என்ற பெயர்ப் பலகையை முதன்முதலாக அப்போதுதான் பார்க்கிறாள் செல்லம்மா . தாமிரபரணி நதி ஓட்டமும் , பிரம்மாண்டமான பாலங்களும் செல்லம்மாளின் விழிகளை விரியச் செய்தன . நெல்லை சந்திப்பில் இறங்கியதும் , அங்கு தென்பட்ட மனிதர்களிடம் இராமையா...
  10. Puthumairaj A

    Hi Madam,please open thread my name Puthumairaj A

    Hi Madam,please open thread my name Puthumairaj A
  11. Puthumairaj A

    #கரிசல் #காட்டு #காவியம்

    தொடர் கதை தான் sister
  12. Puthumairaj A

    #கரிசல் #காட்டு #காவியம்

    இரட்டை #நகரம் விழா நாளுக்கு முன்தினம் . வீட்டுக்கு வந்திருந்தார் ராசா மாமா. " செல்லம்மா விவசாய வேலைகள் , அக்காவின் திருமண வேலைகள் என்று நிறைய வேலைகள் உள்ளன . உனக்கு வெளியிடங்கள் தெரியும்தானே . அக்காவை துணைக்கு அழைத்துக் கொண்டு நீ சென்று வருகிறாயா ? " என்றார்...
Top