ஊர்கோலம்?????
அன்றில் பறவைகளாய் அன்பில் நிறைந்த இந்தப் புதுமண தம்பதிகள்
கருத்தொருமித்த காதல் வாழ்வில் ஒரு திசை நோக்கிப் பறந்தார்கள் . விட்டுக் கொடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டார்கள் .
நாளும் இவர்களின் வாழ்வு பௌர்ணமி ஆனது . போர் மேகம் சூழ்ந்த இமயமலைச்...
சொந்தங்கள்???????????????
இராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் ,
இன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன .
சுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் .
"மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்...
சொந்தங்கள்???????????????
இராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் ,
இன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன .
சுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் .
"மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்...
#வள்ளித் #திருமணம்
வெலிங்டன் தமிழ்நாட்டில் உள்ள இடமாக இருந்தாலும் குறிஞ்சி நிலமான மலையும் மலை சார்ந்த இடம் என்பதால் அதனுடைய சீதோசன நிலை தென் மாவட்டங்களை விட வித்தியாசமாக காணப்பட்டது . இதனால் அங்கிருந்து வந்த இளைஞர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டன ...
#ஆவாரங்காடு
செல்லம்மாளுக்கு ஓராண்டு படிப்பு உள்ளது . இராமையாவுக்கு இராணுவ பயிற்சி ஓராண்டு உள்ளது . இருப்பினும் பிணைப்புச் சங்கிலி போல் இருவர் காதலும் பிணைந்தே
வந்தது .
ஓராண்டு பிரிவென்பது இருவர் உள்ளத்திலும் தாளாத வேட்கையை
உண்டுபண்ணியது .
புரண்டு புரண்டு படுத்த...
இராணுவம்
விழா நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது செல்லம்மாளுக்கு .
கல்வியின் பயன் என்னவென்பதை க் கண்டு அதிசயித்தாள் . கூடவே இராமையாவின் அருகாமையும் ,
அவன் நேர்மையும் மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு .
விருந்தினர்களுக்காகச் செய்த உணவுகள்...
இரட்டை #நகரம்
விழா நாளுக்கு முன்தினம் . வீட்டுக்கு வந்திருந்தார் ராசா மாமா.
" செல்லம்மா விவசாய வேலைகள் , அக்காவின் திருமண வேலைகள் என்று நிறைய வேலைகள் உள்ளன .
உனக்கு வெளியிடங்கள் தெரியும்தானே . அக்காவை துணைக்கு அழைத்துக் கொண்டு நீ சென்று வருகிறாயா ? " என்றார்...