9
சில மாதங்களுக்கு பிறகு..
மொரிஸியஸில் அதே மருத்துவமனையில் மனஅதிர்ச்சியிலிருந்து மீழாத ஒருவருக்கு, கவுன்சிலிங்க் கொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தில் சிறிதும் எவ்வித உணர்ச்சியும் இல்லை.. அவன் நினைவெல்லாம் ஷண்மதியின் இறந்த உடலிலேயே இருந்தது. அன்றைக்கு கவுன்சிலிங்க்-கு வந்தவர் மன அழுத்தம்...
8
“ஆமா டி.. ஷர்மிளாவ கொன்னதே நான் தான்..” என்று ப்ரனீஷ் கூறவும்,
“டேய்.. ஏன் டா அப்படி செஞ்ச...?” என்று ஷண்மதி கேட்கவும்..
“அவளும் உன்னைய மாதிரி தான்.. பெரிய துப்பறியும் நிபுணர்னு நினைப்பு.. நான் எவள என்ன செஞ்சா அவளுக்கு என்ன? நான் இதுவரைக்கும் நிறைய பெண்கள நாசம் பண்ணிருக்கேன். யாருட்டையுமே...
7
“ஆஆஆ..” என்று ப்ரனீஷ் அலறும் சத்தம் கேட்டு வீட்டில் அனைவரும் பயந்து அந்த ரூமிற்கு போக.. அங்கு அவன், “ஷ்..ஷ்..” என்று அவன் பாத்ரூமைக் காட்ட.. அந்த பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
“அங்க யாரும் இல்ல டா” என்று பிரபாகரன் கூற..
“இல்ல நான் பார்த்தேன். நீளமா முடி வச்சு முகத்த மறைச்சுகிட்டு...
மொரிஸியஸ்... ஆப்ரிக்கா கண்டத்திலிருக்கும் ஓர் அழகான தீவு. அங்கிருக்கும் போர்ட் லூயிஸ் என்னும் இடத்தில் மிகப்பெரிய அரண்மனைப் போன்ற வீட்டில் தனியொரு ஆளாக வாழ்ந்து வந்தான். இவனுடைய கல்லூரி கடைசி பருவத்திலையே விமான விபத்தில் இறந்து போக, சொந்த பந்தங்களிடமிருந்து தன்னுடைய சொத்தை பாதுகாத்து வந்தவன்...
5
ப்ரீத்தி தன் அறையில் உறங்கிக்கொண்டிருக்க, அவளின் அருகில் அமர்ந்த அர்ஜூன், மெதுவாக தன் மகளின் தலையை தடவிக்கொண்டிருந்தான்.. அப்போது ஷண்மதி தன்னை அழைக்கும் குரல் கேட்டு அவளைப் பார்க்காமல் எழுந்தான்.
“அர்ஜூன்...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ஷண்மதி கூறவும்..
“சொல்லுங்க ஷண்மதி.”
“நானும்...